Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் தீவிர முயற்சி… பதிலடி கொடுத்த ஐ.நா…!!!

இந்தியர்கள் இரண்டு பேரை பயங்கரவாதிகளாக காட்டும் பாகிஸ்தான் முயற்சி ஐ.நா பாதுகாப்பு குழுவால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு, அங்காரா பப்பாஜி மற்றும் கோபிந்த பட்நாயக் என்ற இரு இந்தியர்களை பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் தலைமையிலான யு.என்.எஸ்.சி தனது குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் வகையில் ஆதாரங்களை அழிக்க தவறுகளைத் தொடர்ந்து பாகிஸ்தானின் நடவடிக்கையை தடுப்பதற்கு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் கடந்த வருடம் […]

Categories
உலக செய்திகள்

ஒழுக்கத்திற்கு இடையூறா இருக்கு…. 5 செயலிகள் தடை… பாகிஸ்தானின் அதிரடி முடிவு…!!

ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை எனக்கூறி 5 டேட்டிங் செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு அந்நாட்டு இளைஞர்கள் இடையே அதிகரித்துவரும் டேட்டிங் பழக்கத்தை எதிர்க்கும் வகையில் டேட்டிங் செயலிகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை என குற்றம் சுமத்தி டேட்டிங் தொடர்பான 5 செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. ஸ்கவுட் (Scout),  டின்டேர் (Tinder), க்ரிண்டெர் (Grinder), செ ஹாய் (Say Hi) மற்றும் டக்ட் (Tagged) […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்… “நாடகமாடும் நாடு”.. மத்திய அமைச்சர் விமர்சனம்…!!

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தீவிர வாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் – சீனா ஆப்கானிஸ்தான் – தலிபான் போன்ற நாடுகளுக்கு இடையே தீவிரவாத தாக்குதல் வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்றாலும் அதற்கு பொறுப்பேற்க எந்த ஒரு தீவிரவாத அமைப்பு முன்வரும் நிலையில் இல்லை. இதில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளும் இருக்கின்றன. இதுகுறித்து மத்திய அமைச்சர், தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கராச்சியை வதைக்கும் “பேய் மழை”… வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்…!!

கராச்சியில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் சில தினங்களாக பேய் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற 90 வருடங்களாக இல்லாத மழையாக தற்பொழுது பெய்து வருகிறது எனவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அங்கு உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து எதுவும் இல்லாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 90க்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“போலியோ”.. இன்னும் இந்த 2 நாட்டுல மட்டும் இருக்கு…!!

போலியோ நோயை பல்வேறு நாடுகள் வென்று வரும் நிலையில் இரு நாடுகள் மட்டும் இந்த நோய் தாக்கத்தை பெற்று வருவதாக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 1952 ஆம் ஆண்டு, போலியோ என்ற இளம் பிள்ளை வாதம் என்ற கொடூர நோய் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. இந்நோயிற்குத் தடுப்பூசி மருந்து கண்டறிவதற்குள் பல நாடுகளில் பரவ தொடங்கி பெரும்பாலும் குழந்தைகளை தாக்க ஆரம்பித்தது. இந்நோயிக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“கூட்டத்தில் குள்ளநரி”… தீவிரவாதிகளின் கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள்…!!

ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டத்தில் பாகிஸ்தான் அமைப்பை சார்ந்தவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சமீபகலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஆதரவு சிரிய குர்து ஜனநாயக படையினர் பிடித்து வைத்துள்ள ஐஎஸ் தீவிரவாதிகளில் 29 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அல் கொய்தா அல்லது பாகிஸ்தானில் இயங்கி வரும் வேறு அடிப்படைவாத குழுக்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் அமெரிக்கா விசாரணை நடத்திவருகிறது. இந்தியாவை குறிபார்த்து தாக்கும், லஷ்கரே […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியிடம் மூக்கறுபட்ட பாகிஸ்தான்”… இது தான் காரணமா?

நீர்மூழ்கி கப்பலின் புதிய அமைப்பை பாகிஸ்தான்  கேட்டபோது ஜெர்மன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் தண்ணீருக்குள் இரண்டு நாட்களுக்கு மேல் மூழ்கி நிற்க முடியாது. எப்படியும் வெளியே வந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்த முறையை மாற்றி மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி இருக்கிறது அதன் பெயர் “ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன்” இந்த அமைப்பை பயன்படுத்தி நீர்மூழ்கி  கப்பல்கள் பல வாரங்கள் தண்ணீரில்  மூழ்கி நிற்க முடியும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார சுமை”… சீனாவிடம் சரணடையும் பாகிஸ்தான்…!!

பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் சீனாவிடம் சரணடையும் நிலையில் உள்ளது. சீனாவுடன் பாகிஸ்தான் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது கூடுதல் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அண்மையில் சீனா சென்று அந்நாட்டுடன் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த நிலையில், சீனாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு மேற்கொண்டார். கொரோனா காரணமாக பாகிஸ்தான் பெரும் பொருளாதார வீழ்ச்சியை  பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

“சீனா அணை கட்டக்கூடாது”… காஷ்மீரில் கடும் போராட்டம்…!!

ஜுலம் – நீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை எதிர்த்து காஷ்மீரில் தீப்பந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதில் ஒன்றாக ஜுலம் – நீலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டனர். இந்த அணை கட்டப்படுவதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்… பதிலடி கொடுத்த இந்தியா…!!!

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லையில் பயங்கர தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. ஆனாலும் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தர்பேனி செக்டாரில் அத்துமீறி சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

நாடு கடத்தப்படும் நவாஸ் ஷெரீப்… பாகிஸ்தான் அரசு கோரிக்கை…!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை நாடு கடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு, இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் மீதுள்ள ஊழல் வழக்கில், அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பின்னர் நவாஸ் ஷெரீப், லாகூரில் இருக்கின்ற கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், சிறையில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

தாவூத் இப்ராஹிம் தலைமறைவு… திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்…!!!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், தற்போது அதற்கு மறுப்பு கூறியுள்ளது. நிதி கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. அந்த அமைப்பு பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைத்து, நிரந்தரமாக நிதி உதவி பெறுவதற்கு தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், 88 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை தடை செய்வதாக பாகிஸ்தான் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் பெயர் இடம்பெற்றுள்ளதால், கராச்சியில் தாவூத் இருப்பதனை பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

உலக தாதா தாவூத் இப்ராகிம்… பாகிஸ்தானால் வெளிவந்த பகிரவைக்கும் உண்மை…!!!

மும்பையைச் சார்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தன் மண்ணில் தங்கியிருப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. மும்பையைச் சார்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், கடந்த 1993 ஆம் ஆண்டு நாட்டையே அதிர வைக்கும் வகையில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூலதனமாக செயல்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரை கண்டறிபவர்களுக்கு 25 மில்லியன் டாலர்கள் அமெரிக்கா நிர்ணயம் செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து தாவூத் இப்ராஹிம், அமெரிக்க மற்றும் இந்தியாவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவிய மர்ம நபர்கள்… 2 பேர் சுட்டுக்கொலை…!!!

பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த இரண்டு நபர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டத்தில் இருக்கின்ற இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இன்று காலை டால் முகாம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு நபர்கள் சுற்றித் திரிவதை பாதுகாப்பு படையினர் கண்டுள்ளனர். அதனால் சுதாகரித்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள், அந்த இரண்டு நபர்களையும் துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின்னர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் மோதல்… உண்மையை உளறிய பாகிஸ்தான் அமைச்சர்…

இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தப் போவதாக மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுப்பியுள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு அந்தஸ்துகளையும், 370 பிரிவையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது மத்திய அரசின் இந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏரியில் கவிழ்ந்த படகு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

பாகிஸ்தானில் ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற தட்டா மாவட்டத்தில் கீஞ்சர் ஏரி இருக்கின்றது. அங்கு படகு சவாரி மிகவும் புகழ்பெற்றது. அதனால் நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்லும் படகில் உரிமையாளர்கள் அவர்களுக்கு உயிர் காக்கும் கவச உடைகளை வழங்குவதில்லை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்… ஆயுதங்களை குவித்துள்ள பாகிஸ்தான்…!!!

காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதியில் மோதலை தீவிரபடுத்த பாகிஸ்தான் அதிக அளவு வான்வெளி வாகனங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் மோதலை மேலும் தீவிரமாக்க மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானின் ஆளில்லா வான்வெளி வாகனங்களை நிறுத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதற்காக பாகிஸ்தான் சீனாவிலிருந்து காய்ஹாங்-4 யுஏவியை அதிக எண்ணிக்கையில் வாங்கியிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. பிரிகேடியர் முகமது ஜாபர் இக்பால் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவத்தின் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு இதற்காக சீனாவுக்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”….இந்தியர்கள் டுவிட்டர் பதிவு…!!!

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து கடந்த 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தான் விடுதலை பெற்றது. அதுவரையில்  இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த  பாகிஸ்தான், விடுதலைக்கு பிறகு  தனி நாடாக பிரிந்து சென்றது. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சுதந்திரமான இஸ்லாமிய தேசம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, முகமது அலி ஜின்னாவின் […]

Categories
உலக செய்திகள்

கலவரத்தை தூண்டிய நவாஸ் ஷெரீப் மகள்…வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்….!!!

விசாரணைக்கு ஆஜராக வந்த சமயத்தில் கலவரத்தை தூண்டியதால் நவாஸ் ஷெரீப் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான  நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (46), தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவர் சட்ட விரோதமான முறையில் நிலம் கைப்பற்றியதாக புகார் எழுந்ததுள்ளது. அது பற்றி அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு லாகூரில் லஞ்ச ஊழல் தடுப்பு படையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் சென்ற 11-ஆம் தேதி அங்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு… துணை ராணுவ படை வீரர் உட்பட 6 பேர் பலி… 22 பேர் படுகாயம்…

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் துணை ராணுவ படை வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் மேற்கு கடலோர பகுதியின் வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்த 160 அகதிகள் மீட்கப்பட்டிருப்பதாக இடம்பெயர்வு காண சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் உளவு பார்த்ததாக கூறி ரஷ்ய தூதரக அதிகாரிகள் மூன்று பேரை அந்நாட்டின் அரசு நாடு கடத்தி இருக்கிறது. இத்தகைய […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் தங்கிக்கொண்டு சதி திட்டம்…. இந்தியா பரபரப்பு அறிக்கை …!!

பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் ஏற்பட்ட இழப்புகளை பட்டியலிட்டுள்ளது. நாடுகள் கடந்த பயங்கரவாதம் மனித சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கையை நடத்தி வருவதாக இந்திய சாடியுள்ளது. பாகிஸ்தானில் தங்கிக் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு… போராட்டத்தில் இறங்கிய மக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நீடித்துக் கொண்டே வருகிறது. இரு நாட்டின் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி […]

Categories
தேசிய செய்திகள்

“உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது” பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா…!!

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது, மற்றும் மதரீதியாக தூண்டிவிடுவது போன்றவற்றை பாகிஸ்தான் செய்யக்கூடாது என வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்தை அடுத்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானபணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அன்று பூமி பூஜை விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இது குறித்த அறிக்கை ஒன்றை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ” அயோத்தியில் ராமர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிடம் வம்பிழுத்த பாகிஸ்தான்….. பதிலடி கொடுத்து அசத்தல் …!!

இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என ராமர் கோயில் பூமி பூஜை பற்றிய பாகிஸ்தானின் விமர்சனத்திற்கு இந்தியா பதிலளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றது, அரசியல் தலைவர்களிடையெ விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனிடையே பூமி பூஜை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவை விமர்சித்திருந்தது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ”இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 240,016 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கைவைக்கும் பாகிஸ்தான்….. கண்டனம் தெரிவித்த மத்திய அரசு

பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை நிராகரித்த மத்திய அரசு அது பற்றிய கண்டனங்களை பதிவிட்டு வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதையும், பஞ்சாப்பின் சில பகுதிகளையும் சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதனை வெளியிட்ட பிரதமர் இம்ரான் கான், இதற்கு தனது மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலுமாக நிராகரித்த மத்திய அரசு அது தொடர்பான கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

குஜராத்துக்கு எங்களுக்கே… பாகிஸ்தானின் புதிய வரைபடம் …. கடுப்பில் இந்தியர்கள் …!!

காஷ்மீர் மட்டுமல்லாமல், குஜராத்தையும் பாகிஸ்தானோடு இணைத்து பாகிஸ்தான்  வரைபடம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் அந்நாட்டின் வரைபடம் என்று ஒன்றை வெளியிட்டார். அதில் இந்திய நாட்டிலுள்ள காஷ்மீர், குஜராத் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதுவும் பாகிஸ்தான் பகுதிகள் என அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது குறிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். இதை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் சேனல்…. திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி…!!

பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதனுடைய திரையில் இந்திய தேசிய கொடியும் சுதந்திர தின வாழ்த்துக்களும் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள டான் என்ற செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சேனலில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில், திடீரென்று இந்திய தேசியக் கொடியும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும் திரையில் தோன்றி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவிக் கொண்டிருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொற்றின் தாக்கம்… ராஜினாமா செய்த சுகாதார அமைச்சர்…. புதிய அமைச்சர் பதவி ஏற்பு….!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாகிஸ்தான் நாட்டில்  சுகாதார துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 2,80,000ஐ கடந்து போய் கொண்டிருக்கிறது. மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் பாகிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

பதுங்கி இருந்த ஐஎஸ் இயக்கத் தலைவர்…. சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்…!!

ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் இயக்கத்தலைவர் கடும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களுக்கும் மேலாக தலீபான் பயங்கரவாதிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி  ஐ.எஸ். பயங்கரவாதிகளும் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் அப்பாவி பொதுமக்களை குறி பார்த்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சென்ற மார்ச் மாதம் காபூலில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு ஆற்றில் மிதந்து வந்த பார்சல்….. பிரித்த பாதுகாப்பு படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கிட்டத்தட்ட மூன்று கிலோ ஹெரோயின் போதை பொருள் கடத்தப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளின் அத்துமீறல்  ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் அங்கிருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன. பஞ்சாப் எல்லை வழியாக அடிக்கடி இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி வழியாக பாயும் ராவி ஆற்றின் எல்லையில் பாதுகாப்பு படையினர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகிக்கும் […]

Categories
உலக செய்திகள்

” ரக்ஷா பந்தன்”… 25 ஆண்டுகளாக கொண்டாட்டம்… பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பிய பாக்., பெண்மணி யார் தெரியுமா?

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண் ராக்கி கயிறு அனுப்பியிருக்கிறார். சகோதர, சகோதரிகளுக்கு இடையில் இருக்கின்ற உறவை போற்றக் கூடிய வகையில் ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண்மணி பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.பாகிஸ்தானில் பிறந்து திருமணத்திற்குப் பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்க்கு புலம்பெயர்ந்துள்ள இவர், […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்-ஆப்கான் எல்லையில் திடீர் தாக்குதல்… அப்பாவி மக்கள் 15 பேர் பலி… 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த மோதலில் விழாக்களுக்கு வந்த மக்களில் 15 பேர் கொல்லப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சாதாரணமில்லாத நிலை நிலவிவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு ராணுவப் படைகளும் தாக்குதல் நடத்திக் கொள்வது வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் தனது 2,500 கிமீ எல்லையைச் சுற்றி வேலி ஒன்றை 2017ம் ஆண்டு அமைக்க தொடங்கியது. இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனால் பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் […]

Categories
உலக செய்திகள்

குல்பூஷண் ஜாதவ் வழக்கு… இரண்டு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்த நீதிமன்றம்..!!

குல்பூஷன் ஜாதவ் வழக்கை விசாரிக்க  இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக குற்றம் கூறி அந்நாட்டின் ராணுவத்தினர் சென்ற 2014 ஆம் ஆண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் குல்பூஷணுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதனை சகித்துக் கொள்ள முடியாத இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி சென்றது. குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் வெளிப்படைத் […]

Categories
தேசிய செய்திகள்

இனி நம்ம ராஜ்யம் தான்…! ”கெத்து காட்டும் இந்தியா”…. தெறிக்கவிட்ட மோடி சர்க்கார் ..!!

பாகிஸ்தான் – சீனா என தொடர்ந்து இந்தியா தனது எல்லை நாடுகளுடன் கடுமையான எல்லை பிரச்சனைகளை சந்தித்து வரக் கூடிய நிலையில் போர் விமானங்கள் என்பது மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சீனாவிடம் ரபேலுக்கு  இணையான போர் விமானங்கள் ஏற்கனவே இருந்த வந்தது. இதனை முறியடிக்கும் வகையில் இந்திய விமானப் படையிலும்  ரபேல் போர் விமானங்கள்  மிக முக்கியமானதாக தேவை பட்டது. இதனையடுத்து தான் கடந்த வருடம் ராஜ்நாத் சிங் அவர்கள் […]

Categories
Uncategorized

அயோத்தியில் தாக்குதல் – பாக்., பயங்கரவாதிகள் திட்டம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அயோத்தியில் சர்ச்சை குறிய  இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சார்பில் அறக்கட்டளை ஒன்றும்   அமைக்கப்பட்டது. மேலும் ராமர் கோவில்களை கட்டும் பணிகளை உத்திர பிரதேச பாஜக அரசு முடுக்கிவிட்டுள்ளது நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சீனா துணையோடு…. ”பாக். வங்கதேசத்தில் ஆதிக்கம்”… இந்தியா வேதனை …!!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வங்காள தேச பிரதமர் இருவரும் அலைபேசியில் கலந்துரையாடல் மேற்கொண்டது கவலை அளித்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்காள தேசபிரதமருடன்  ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை இம்ரான் ஆன் கான் பகிர்ந்துள்ளதாவும் கூறபட்டுள்ளது. வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்தி கொண்டிருக்கும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்திருக்கின்றன. காஷ்மீர் பற்றி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக…. மீண்டும் உயிரியல் போரா ? கூட்டு சேர்ந்த சீனா பாகிஸ்தான்….!!

இந்திய நாடு மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிராக ஆபத்தான ஆயுதங்களை சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே கொரோனா வைரஸ் வெளியானதாக  குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும் இந்த குற்றச்சாட்டை மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் மறுத்து வருகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் தி கிளாக்சன் என்ற செய்தி நிறுவனம்  அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுத […]

Categories
உலக செய்திகள்

மகனுக்கு பெண் கொடுக்க மறுத்த சகோதரன்…. 14 வயது சிறுமி என்றும் பாராமல் எரித்துக் கொலை….!!

பாகிஸ்தானில் பெண் கொடுக்க தந்தை மறுத்ததால் அப்பெண்ணை உயிருடன் எரித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் Mohammad Yousuf என்பவரும் அவரது மகள் Sadia என்ற 14 வயது சிறுமியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் Yousuf-இன் சகோதரர் Mohammad Yaqoob என்பவர் அச்சிறுமியை தன் மகனுக்கு பெண் கேட்ட நிலையில், பெண்ணை வேறொரு உறவினருக்கு திருமணம் செய்து தருவதாக உறுதி அளித்து விட்டதாக Yousuf கூறியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தன் மகனுக்கு பெண் […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

தொடர்ந்து அத்துமீறலில் பாகிஸ்தான்…. தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக  அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது  ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை  நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்  அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தாக்கம் எதிரொலி: ரத்து செய்யப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்தது நிலையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தானில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு நடக்கும் போட்டியின் உரிமத்தை வைத்திருந்தாலும் இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த ஆண்டு விட்டுக்கொடுத்து அடுத்த ஆசியா கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்திடமிருந்து  ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்துக்கோவில் கட்ட தடை விதிக்க முடியாது – ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி இந்துக் கோவில் கட்ட தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் (Islamabad) இருக்கும்  எச்9 பகுதியில் 20,000 சதுர அடியில் முதன் முதலாக இந்து கோவில் கட்டப்படுகிறது. இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து (Islamabad Hindu Panchayat) என்ற அமைப்பின் சார்பில் கட்டப்படும் இந்த கோவிலுக்காக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

கொஞ்சம் யோசிங்க… நாளைக்கு நமக்கும் இதே நிலை தான்… ஒதுங்கியிருப்போம்.. இம்ரான்கானுக்கு ஆலோசனை..!!

சீன நாட்டிலிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறி நடந்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்த நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதம் செய்யப்பட்டதாக இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்று […]

Categories
உலக செய்திகள்

உயிரே முக்கியம், பணி முக்கியமல்ல… 48 மருத்துவர்கள் ராஜினாமா… பாகிஸ்தானில் அவலம்….!!

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நேற்று வரை 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்து 700 பேர் மரணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டவர்களும் அடங்குவர். அதிலும் குறிப்பாக மருத்துவர்களே அதிகம். இந்நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அணியும் பிபிஇ கிட் என்ற மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

வாய்க்கு வந்ததை பேசும் இம்ரான்…. வம்படியா சீண்டும் பாகிஸ்தான் … எரிச்சலான இந்தியா….

பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள பங்குச் சந்தையில் பயங்கரவாதிகளின்  தாக்குதலால்,ஆயுதம் வைத்திருந்த நான்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்ட  11 பேர் கொல்லப்பட்ட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில் இதற்கு காரணம் இந்தியா என்பதில் தனக்குச் சந்தேகம் ஏதுமில்லை என குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுகையில் , “மும்பையில் என்ன நடந்ததோ, கராச்சியில் அதை நடத்த இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். நிச்சயமற்ற தன்மையை பரப்ப அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா உள்ளது […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்தாலும்…. என்ன இழந்தாலும்….. நாங்க சீனா கூட தான்…. பாக்.பிரதமர் சூளுரை …!!

எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவுடனான பொருளாதார உறவை உறுதிப்படுத்தவும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரைத்துள்ளார். சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை என்ற சிபிஇசி  திட்டத்தின் பணிகள் பற்றிய மறு ஆய்வுக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த திட்டமாகவே சிபிஇசி கருதப்படுகின்றது. பிரம்மாண்டமான இந்த பன்முக முயற்சி நம் தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும். சிபிஇசி  திட்டத்திற்கான […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொரோனா..!!!

ஷா மெஹ்மூத் குரேஷி என்ற பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம்  உள்ள நிலையில் தினமும் லட்சதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். இதில் கொரோனா தொற்றுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் அதிக நாடுகளின் அரசியல் கட்சி தலைவர்களும் நாளுக்குநாள் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,ஷா மெஹ்மூத் குரேஷி என்ற பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே,பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்ப […]

Categories
உலக செய்திகள்

இவுங்க தான் காரணம் ..”இது மிகப்பெரிய வெற்றி”… இந்தியா மீது அபாண்ட குற்றசாட்டு …!!

பாகிஸ்தான் கராச்சியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா தான் முழு காரணம் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் கடந்த திங்களன்று பாகிஸ்தான் கராச்சி நகரில் இருக்கும் பங்குச்சந்தை கட்டிடத்திற்குள் பயங்கரவாதிகள் நான்கு பேர் ஆயுதங்களுடன் நுழைய முயற்சி செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அவர்களது அந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தட்டிய சீனா…. ஓடிய இம்ரான்… மாஸ் காட்டும் மோடி…. ட்விட்டரில் ட்ரெண்டிங் …!!

இந்தியா – சீனா இடையே நடந்த மோதலை தொடர்ந்து மத்திய அரசு சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதானம் மேற்கொள்ளப்பட்டது.  சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பிறகு மத்திய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சீனாவில் இறக்குமதி செய்யும் பொருட்களை குறைத்துவிட்டு, இந்தியாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 2 பேர் உயிரிப்பு!

பாகிஸ்தான் பங்குச்சந்தை தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் நடைபெறும் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தைக்குள் பலர் சிக்கியுள்ளதால் பெரும் அச்சம் நிலவி வருகிறது. மீட்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |