Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டாம்…. மோடி படத்தை கையிலெடுத்த மக்கள்… புலம்பும் இம்ரான் அரசு …!!

நரேந்திர மோடி போன்ற உலக தலைவர்களின் படத்துடன் கூடிய  சுதந்திர பேரணியை பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் போராட்டக்காரர்கள் நடத்தியுள்ளனர் . 1967இல் முதன்முதலாக சிந்து மாகாண தலைவர் ஜிஎம் சையது மற்றும் பீர் முகமது அலி ஆகியோர்  பாகிஸ்தானிடம்  தனி சிந்து தேசம் கேட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜிஎம் சையதுவின் 117வது பிறந்தநாளையொட்டி பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் நரேந்திர மோடி போன்ற உலக தலைவர்களின் படத்தை கொண்டு பேரணி நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக […]

Categories
Uncategorized

73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…” இந்தியா வலிமையடைந்துள்ளது”… பாகிஸ்தான் பிரதமர் புகழாரம்..!!

73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 73வது சுதந்திர தின விழாவில் பேசிய போது இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அதற்கு இணையான பலத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

இருண்டு போன பாகிஸ்தான்…! இரவில் நடந்த பரபரப்பு…. குழம்பி போன மக்கள் …!!

பாகிஸ்தானில் நேற்று மின்தடை ஏற்பட்டதால் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் மிகப்பெரிய மின்தடை ஏற்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான், ராவல்பிண்டி போன்ற பல பிரதான நகரங்கள் இருளில் மூழ்கியது. மின் அதிர்வெண் திடீரென குறைந்ததே மின் தடைக்கு காரணம் என்று தேசிய டிரான்ஸ்மிஷன் டெஸ்பாட்ச் நிறுவனம் தெரிவித்தது. மின்சாரத்துறை அமைச்சர் உமர் ஐயூப், மின்தடை காரணம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மின் வினியோக அமைப்பில் அதிர்வெண் […]

Categories
உலக செய்திகள்

மும்பை தாக்குதல்…. நீதானா அந்த பயங்கரவாதி ? வசமாக வச்சு செய்த நீதிமன்றம் …!!

பயங்கரவாத நிதி வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜமாத்-உத்-தவா (ஜூடி) தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு ஏற்கனவே நான்கு பயங்கரவாத நிதி வழக்குகளில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் மேலும் ஒரு பயங்கரவாத நிதி வழக்கில் மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை விமர்சித்த…. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பாகிஸ்தான் இராணுவத்தை விமர்சித்த சமூக ஆர்வலர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானின் ஒரு மாகாணமான பலுசிஸ்தானில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் கரிமா பலோச் என்ற சமூக ஆர்வலர் பாகிஸ்தானின் ராணுவம் செய்த இந்த அட்டூழியங்களை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளிநாட்டில் அடைக்கலமாக இருந்தபோது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல இது போல் ஏற்கனவே பலுசிஸ்தானிற்க்கு ஆதரவாக இருந்த ஊடகவியலாளர் சாஜித் ஹுசைன் என்பவரும் ஸ்வீடன் […]

Categories
உலக செய்திகள்

பத்திரிக்கை அலுவலகம் முன்பு …. தீவிரவாத தாக்குதல் நடத்திய …. இளைஞர் கைது ..!!

 இளைஞர் ஒருவர் பத்திரிக்கை அலுவலகம் முன்பு தீவிரவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பாரிசில் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தாக்குதலில் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர் சாஹீர் ஹஸன் முஹம்மது (25) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது தீவிரவாத தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்… அரசு அதிரடி சட்டம்…!!!

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

இனி ஆண்மை நீக்கம் தான்… அரசின் புதிய சட்டம்…!!!

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில்…! ”இனி உடனே தண்டனை”… அவசர சட்டம் பிறப்பிப்பு …!!

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான குற்ற வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் பாகிஸ்தான் அமைச்சரவை பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அவசர சட்ட மசோதாவை உருவாக்கியது. இந்த சட்ட மசோதாவிற்கு இன்று அந்நாட்டு குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் […]

Categories
தேசிய செய்திகள்

“இப்ப தொடுங்கடா பார்ப்போம்”… ரசாயன முறையில் “ஆண்மை நீக்கம்”… அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல்..!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]

Categories
தேசிய செய்திகள்

1971-ல் இந்தியா-பாக் போரின் வெற்றியை நினைவுகூறும் இந்தியா …!!

1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் வகையில் கப்பலைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படைகள் எந்தவித நிபந்தனையுமின்றி இந்தியாவிடம் சரணடைந்தது. இதன் விளைவாகவே வங்க தேசம் உருவானது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. இப்போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் வகையில் ”ஆபரேஷன் பைத்தான்” என்ற பெயரில் இந்திய கடற்படை ஏவுகணை […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன முறையில் “ஆண்மை நீக்கம்”… அவசர சட்டத்திற்கு ஒப்புதல்… பாகிஸ்தான் அரசு அதிரடி..!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த… “180 கி.மீ” ஓடி… சக ராணுவ வீரர்கள்… சல்யூட் அடிக்க வைத்த செயல்..!!

1971 ஆம் ஆண்டு போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 180 கிலோ மீட்டர் ஓடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் போர் நடந்தது. அந்த போரில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர். இந்த போருக்கு பிறகு மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் கட்டுப்பாட்டை இழந்து தற்போது வங்கதேசம் என அழைக்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் செய்த காரியத்தை பாருங்கள்… கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென எடுத்த முடிவை ட்விட்டர் வாசிகள் அனைவரும் கலாய்த்து ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். உலகில் உள்ள முக்கியமான பிரபலங்களை கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கின்றனர். தினம் தோறும் லட்சக்கணக்கான பதிவுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ட்விட்டரில் 12.9 மில்லியன் பேர் மட்டுமே பாலோ செய்கின்றனர். அதனால் ‘முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விட இம்ரான் கானை மக்கள் வெறுக்கிறார்கள்’என ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

“வறுமையின் கொடுமை” 1 இல்ல 5 குழந்தைகளை…. கால்வாயில் வீசிய அப்பா…. விபரீத முடிவு…!!

தந்தை ஒருவர் வறுமையின் காரணமாக தன்னுடைய 5 குழந்தைகளை கால்வாயில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டம் படோகி பகுதியில் வசிப்பவர் முகமது இப்ராகிம். இவருக்கு நடியா (7), ஜைன் (5), ஃபிசா (4), தஷா (3) மற்றும் அகமது (1) என மொத்தம் 5 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இப்ராகிம்க்கு கடந்த சில தினங்களாக வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் போதிய வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் வறுமையால் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் மாப்பிள்ளைக்கு… மாமியார் கொடுத்த அன்பளிப்பு… வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தானில் புதிதாக திருமணம் நடந்து முடிந்த மாப்பிள்ளைக்கு மாமியார் ஏகே 47 ரக துப்பாக்கியை வரதட்சணையாக கொடுத்துள்ளார். பாக்கிஸ்தானில் புதிதாக திருமணம் நடந்து முடிந்த புது தம்பதியர்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் அம்மா மாப்பிள்ளைக்கு ஒரு அன்பளிப்பை வழங்கினார். அது ஏகே 47 ரக துப்பாக்கி ஆகும். அதனை அவர் கொடுத்த போது அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆனந்த கூச்சலிட்டு கொண்டாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்… அரசு அதிரடி சட்டம்…!!!

பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி பாலியல் மற்றும் கூட்டு பாலியல் குற்றங்களில் […]

Categories
உலக செய்திகள்

“பிச்சை எடுத்த அழகிய வாலிபர்” வேஷம் கலைந்ததும்… காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபர் ஒருவர் பிச்சைக்காரன் போல வேடம் அணிந்து ஏமாற்றியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள சியால்கோட் பகுதியில் வாலிபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் கிழிந்த உடையுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த காவல்துறையினருக்கு அந்த நபரின் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் அமெரிக்க டாலர்கள், பிரிட்டன் பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நபரின் முகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழப்பு …!!

ஜம்மு காஷ்மீர் நெளஷாரா எல்லையில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigBreaking: இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் – பரபரபப்பு …!!

அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருந்த நிலையில் இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்து வந்தது. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இந்தியாவை சீண்டி இந்தியாவிடம் வசமாக வாங்கிக் கட்டியது நாம் அனைவரும் அறிந்ததே. அருகில் இருக்கும் இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு தொடர்ந்து நிலையில் தற்போது நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பதிலடி தாக்குதலில் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது […]

Categories
உலக செய்திகள்

“கொடுத்து வச்ச மகராசன்” Already 3 கல்யாணம்…. இப்போ 4வது கல்யாணத்துக்கு…. மனைவிகளே பெண்பார்க்கும் தருணம்…!!

மூன்று பெண்களை திருமணம் செய்துள்ள நபர் நான்காவது திருமணத்திற்கு பெண் தேடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சியால்கோட் என்ற பகுதியில் வசித்து வருபவர் அட்னான்(20). இவருக்கு  ஏற்கனவே மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் தற்போது நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி அவர்களை மூன்று மனைவிகளும் சேர்ந்து தன் கணவருக்காக பெண் தேடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. தன்னுடைய பதினாறு வயதில் முதல் திருமணம் செய்துகொண்ட அட்னான் அதன் […]

Categories
உலக செய்திகள்

சமூக விரோத கூட்டம்…. மகளை பிணையக் கைதியாக அனுப்பிய அதிகாரி… பின் நடந்த அதிரடி சம்பவம்…!!

தான் பெற்ற மகளை பணயம் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை பிடித்த காவல் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது பாகிஸ்தானில் உள்ள சிந்துவை சேர்ந்த ரபீக் என்பவர் தலைமையிலான சமூக விரோதக் கூட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்த கூட்டம் கராச்சியை சேர்ந்த தாய் மற்றும் அவரது 5 வயது மகளை வேலை கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். அதன் பிறகு பல மாதங்களாக தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொடுமை படுத்தி வந்துள்ளனர். பின்னர் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறிய பீரங்கித் தாக்குதல்… பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி…!!!

இந்தியாவின் எல்லையோரப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மூன்று இடங்களில் அத்துமீறிய தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. இந்தியாவின் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவம் மூன்று இடங்களில் நேற்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. கத்துவா மாவட்டத்தில் ஹீரா நகரில் சர்வதேச எல்லையில், மாலை 5 மணிக்கே காவல் நிலையங்கள் மற்றும் கிராமங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதனைப் போலவே சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் டாங்கிகள் மூலமாக ஷாபூர் பகுதியிலும், பூஞ்ச் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலும் திடீரென தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் எங்கள் வெற்றியா…? அதிர்ந்த இம்ரான்கான்….. அமைச்சருக்கு சம்மன்…!!

புல்வமா தாக்குதல் பாகிஸ்தானின் வெற்றி என்று கூறிய அமைச்சருக்கு பிரதமர் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்திய பகுதியான புல்வாமாவில் வைத்து ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலினால் 40 சிஆர்பிஎப் படையினர் வீரமரணம் அடைந்தனர். சமீபத்தில் அந்த தாக்குதலை மேற்கோளிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி பேசினார். அப்போது இம்ரான் கான் தலைமையில் புல்வாமா தாக்குதல் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல, 2இல்ல…. 200பயங்கரவாதிகள்… சுட்டு வீழ்த்திய இந்திய படை… நடுங்கும் தீவிரவாதம் …!!

நடப்பாண்டில் இதுவரை 200 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புப்படையினர் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடியால் இதுவரை(ஜன – அக்) பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, 157 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பாதுகாப்புப்படையினரிடம் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்திய பாதுகாப்புப் படைகள் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை, ராணுவம், மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் […]

Categories
உலக செய்திகள்

கானாமல் போன மகளின் திருமணம்….. சான்றிதழில் பார்த்த தகவல்…. அதிர்ந்து போன பெற்றோர்… வெளியான உண்மை….!!

44 வயது நபரை திருமணம் செய்த மகள் தொடர்பாக பெற்றோர் சில உண்மைகளை தெவித்துள்ளனர்  காணாமல் போன மகள் பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி பகுதியை சேர்ந்தவர் அர்ஷு ராஜா. இவர் கடந்த 13 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். திருமணச் சான்றிதழ்  இந்நிலையில் அர்ஷு ராஜா 44 வயதான ஒருவரை தான் திருமணம் செய்து விட்டதாக […]

Categories
உலக செய்திகள்

மனைவியின் விலை ரூ.5,000….. 21 நாளுக்கு பின்…. வாங்கிய கூட்டத்தின் கொடூர செயல்….!!

மனைவியை 4 பேருக்கு 5,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியை 5,000 ரூபாய்க்கு நான்கு பேருக்கு விற்றுள்ளார். அந்தப் பெண்ணை வாங்கிய நான்கு பேரும் 21 நாட்கள் கழித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் புகாரை ஏற்கவில்லை. இதனால் தன்னை வாங்கிய 4 பேர் மற்றும் விற்ற தனது […]

Categories
உலக செய்திகள்

“புல்வாமா தாக்குதல்” எங்களுக்கு தொடர்பு இருக்கு…. ஒப்புக்கொண்ட பாக்.அமைச்சர்…!!

புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பாலக்கோட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் மீது இந்தியா தாக்குதலை மேற்கொண்டது. அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயற்சித்த போது இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை தகர்க்க முயற்சி செய்தார். அப்போது அவரது […]

Categories
உலக செய்திகள்

பாக். மதபாடசாலையில் குண்டுவெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி…!!

பாகிஸ்தானில் செயல்பட்ட மதம் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள சுவன் ஜமாத் என்ற மசூதி ஒரு  பகுதியில் மத கருத்துக்களை  கற்றுக் கொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் சிறுவர்கள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மத பாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மத கல்வி பயின்று வந்தனர். காலை 8.30 மணி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா…. பாகிஸ்தான் யாரா இருந்தா என்ன ? ஒன்னும் பண்ண முடியாது – கெத்து காட்டும் இந்தியா ….!!

இந்தியா – அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது சீனா, பாகிஸ்தானை நடுங்க வைத்துள்ளது. இன்று காலை அமெரிக்கா – இந்தியா இடையே நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  […]

Categories
உலக செய்திகள்

பாக்.,க்கு எதிராக… ”கனடாவில்” கூடிய இந்தியர்கள்.. ”திடீர் போராட்டம்” வெளியான பரபரப்பு பின்னணி …!!

புலம் பெயர்ந்த இந்தியர்கள் கனடாவில் ஒன்று திரண்டு பாகிஸ்தானை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்டோபர் 22 ஆம் தேதி 1947ம் ஆண்டு பாகிஸ்தான் ஒருங்கிணைந்த காஷ்மீர் மீது படையெடுத்தது. இதில் காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதனை தொடர்ந்து அப்போதைய காஷ்மீர் மன்னரான ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் கைகொர்த்தார். இதனால் காஷ்மீரை மையமாக வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே முதல் போர் உருவானது. 1948ஆம் வருடம் வரை நீடித்த இந்த போர் 1949 ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்… உருவாக்கிய சீனா… சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…!!!

இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஜம்மு-காஷ்மீரில் கெரன் செக்டாரில் இருக்கின்ற எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு அதனை ஆராய்ந்ததில் அது குவாட் காப்டர் எனப்படும் டிரோன் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது.

Categories
உலக செய்திகள்

2021 பிப்ரவரி வரை கிரே பட்டியலில் பாகிஸ்தான்…!!

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தான் கிரே பட்டியலில் நீடிக்கும் என பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்ட எஃப்ஏடிஎப் என்று சர்வதேச அமைப்பு நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் நாடுகளை கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியலில் வைக்கிறது. கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கைகள் தான் இல்லை…. மன உறுதி இருக்கு….. ஸ்னூக்கரில் அசத்தும் இளைஞன்…..!!

இரண்டு கைகள் இல்லாத நபர் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் இக்ரம். இரண்டு கைகளும் இல்லாத இவர் எட்டு வருடங்களாக தனது தாடையால் ஸ்னூக்கர் பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வந்தார். இன்று சாதாரணமாக விளையாடி வருகிறார். கைகள் இல்லை என்றாலும் தனது கழுத்தை நெகிழ்த்தி தாடையால் பந்தை தாக்கி சரியான இலக்கில் விழச்செய்து ஸ்னூக்கரில் சாதித்து வருகிறார்.  இக்ரம் கைகள் இல்லாமல் அட்டகாசமாக விளையாடுவது அனைவரையும் […]

Categories
உலக செய்திகள்

போலீசுடன் மல்லுக்கட்டிய ராணுவம் … பாகிஸ்தானில் நடப்பது என்ன ? விசாரணைக்கு உத்தரவு ….!!

ராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் இறந்ததாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸின் மருமகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வதற்காக ராணுவ வீரர்கள் சிந்து மாகாண இன்ஸ்பெக்டர் ஜெனரல் முஸ்தாபாவை  கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவெடுத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாரா…? பொய் கூறிய பாகிஸ்தான்…. பதிலடி கொடுத்த இந்தியா…!!

இந்தியா பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்ததாக பொய்யான தகவலை பரப்பிய பாகிஸ்தான் மூத்த அதிகாரிக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கொள்கை திட்டமிடலின் அதிகாரியான மோஹித் யூசுப் என்பவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து செய்தி கிடைத்து இருப்பதாக அவர் கூறினார். அவரது இந்த கருத்து நமது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “இந்திய ஊடகத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த ஜம்மு காஷ்மீர்… திட்டம் தீட்டும் பாகிஸ்தான்… வெளியான தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பண்டிகை காலங்களில் இந்துக்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வகுப்புவாத விளைவுகளை உருவாக்கும் முயற்சியில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. உளவுத்துறை அளித்த தகவலில், “ஜம்மு காஷ்மீரில் இந்து ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பகுதிகளில் தாக்குதலை நடத்துவதற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் அத்துமீறும் பாகிஸ்தான்… பதிலடி கொடுத்த இந்தியா…!!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபடுகிறது.அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

Categories
உலக செய்திகள்

“இந்து கோவில் சேதம்” பாகிஸ்தானில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் இந்துக்கள்…!!

பாகிஸ்தானில் இருந்த இந்துக் கோவிலை சேதப்படுத்தியது இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான கோவில் சேதப்படுத்தப்பட்டது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கோவில் சேதப்படுத்தப்பட்டது குறித்து பாகிஸ்தான் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

“டிக் டாக் தடை” இதுதான் காரணம்…. பாகிஸ்தான் கூறிய தகவல்….!!

அநாகரீகமான உள்ளடக்கத்தை முறைப்படுத்த தவறியதால் பாகிஸ்தானில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது சீனாவின் செயலியான டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் டிக் டாக்ற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அநாகரிகமான காணொளிகள் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்கள் போன்றவற்றை தடுக்க தவறியதனால் செயலி தடை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. பல்வேறு சமூகத்தினரிடமிருந்து தவறான காணொளிகள் டிக் டாக் மூலம் பகிர படுவதாக ஏராளமான புகார்கள் அரசுக்கு […]

Categories
உலக செய்திகள்

டிக் டாக் செயலுக்கு…இனி இங்கு இடமில்லை… பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு…!!!

சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழும் பாகிஸ்தான், பன்னாட்டு நிறுவனத்திற்கு உரிமையான டிக் டாக் செயலியை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இளம் வயதினர் மத்தியில் இந்த செயலி மிகவும் பிரபலமடைந்துள்ளது. அந்த செயலியில் அநாகரீகமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வகையில் டிக் டாக் செயலியில் ஒழுங்குமுறை ஏற்ற மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் அதிக அளவு வெளியாவதாக கூறி, சார்பில் தான் தொலைத் […]

Categories
உலக செய்திகள்

“ஆண் வேடமிட்ட பெண்கள்” செய்த அநியாய செயல்… போலீசை திணறடித்த கும்பல்…!!

ஆண் வேடமிட்டு பெண்கள் பைக்குகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தான் கராச்சி அருகே இருக்கும் மவுரிபூர் என்ற பகுதியில் தொடர்ந்து பைக்குகள் காணாமல் போயுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் காணாமல் போகும் பைக்குகள் யாரால் திருடப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள பல இடங்களில் சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அப்போது ஒரு கேமராவில் 18 வயதே நிரம்பிய இளைஞன் பைக் திருடுவது பதிவானது. அதனை வைத்து அந்த இளைஞனை காவல்துறையினர் பல […]

Categories
உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப் மீது தேச துரோக வழக்கு …!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் உள்ளிட்டோர் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் ஏற்கனவே சிறை தண்டனை பெற்றுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நீதிமன்றம் அனுமதியுடன் சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். லண்டனிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக தன் கட்சியின் செயற்குழு […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்… இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.இன்று பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் ஒரு வீரர் வீர மரணம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதி… அத்துமீறும் பாகிஸ்தான்… பதிலடி கொடுக்கும் இந்தியா…!!!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. என் நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியாக உள்ள மான்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை 6 மணியளவில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

தென்மேற்கு ராணுவத் தலைமையிட செயல்பாட்டில் சிக்கல்..!!

தென்மேற்கு ராணுவ தலைமையிட செயல்பாட்டில் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூத்த லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை இராணுவத்தளபதி எம்எம் நரமணே நியமித்துள்ளார். ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான தென்மேற்கு ராணுவ தலைமையகத்தில் பொறுப்பில் உள்ள ராணுவ அதிகாரிக்கும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமையிட  செயல் பாட்டில் தடைகள் ஏற்பட்டு உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் தியாகம் செய்த நாடு”… குரல் கொடுத்த சீனா… இந்தியா,அமெரிக்கா கண்டனம்…!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான இணைய வழி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,  பாகிஸ்தானில் தீவிரவாதம் மறைமுக யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கும், எல்லைத் தாண்டிய தீவிரவாத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மும்பைத்தாக்குதல், பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையே, பாகிஸ்தானுக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்திய ராணுவம் எல்லை சரியில்லை…. சீண்டும் பாகிஸ்தான்…. இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் …!!

எல்லையில் அத்துமீறும் இந்திய ராணுவம் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் இருக்கின்ற இந்திய தூதரக உயர் அதிகாரிக்கு நேற்று ஒரு சம்மன் அனுப்பி அவரை வரவழைத்துள்ளது. அதன் பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவம் போர் நிறுத்தத்தை அத்துமீறி பயங்கர தாக்குதல் நடத்தி வருவதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று ரக்சிக்ரி பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப்புக்கு பிடிவாரண்ட்… நீதிபதி உத்தரவு…!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் மூன்று முறை பிரதமராக பதவி ஏற்றவர். அவர் மீது 34 ஆண்டுகால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. அந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கின்ற நவாஸ் ஷெரீப்பின் 3 முகவரிகளும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வலைத்தள பெண் பதிவர்… 15 நாள் கெடு… இம்ரான்கான் அரசு அதிரடி…!!!

அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் 15 நாட்களுக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டுமென இம்ரான்கான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் சிந்தியா ரிச்சி என்ற அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். சர்ச்சைக்குரிய பதிவுகளால் பிரபலமடைந்த அவர் ட்விட்டரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பாகிஸ்தான் முன்னாள் […]

Categories

Tech |