Categories
உலக செய்திகள்

தீவிரவாதியால் கொல்லப்பட்ட இளைஞர்கள்.. காரணத்தை கண்டறிந்த நடுவர் மன்றம்..!!

லண்டனில் நடந்த கைதிகள் மறுவாழ்வு நிகழ்வில் இரு பட்டதாரிகள் கொல்லப்பட்டதற்கு அரசு நிறுவனங்களின் தோல்வி தான் காரணம் என நடுவர்மன்றம் கண்டுபிடித்துள்ளது.  பாகிஸ்தானில், உஸ்மான் கான் என்ற தீவிரவாதி, பயங்கரவாத பயிற்சி முகாம் அமைப்பதற்காக திட்டமிட்டதால், எட்டு வருடங்கள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்பு கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில், லண்டனில் இருக்கும் Fishmongers என்ற ஹாலில், கைதிகள் மறுவாழ்வு […]

Categories
உலக செய்திகள்

உளவுத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… இருதரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் குவெட்டா நகர புறநகர் பகுதியான கில்லி அக்பர்க் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவல்கள் பயங்கரவாத தடுப்பு படைக்கு பகிரப்பட்டதையடுத்து தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியை பயங்கரவாத தடுப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனையறிந்த தலீபான் பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிலைமை சரியில்லை…. இப்போதைக்கு வேண்டாம்…… கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி …!!

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அடுத்த மாதம் (ஜூன் ) நடைபெறவிருந்த ஆசிய கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை  நாட்டில் கொரோனா  பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் இலங்கையில் நடக்கும் ஆசிய போட்டியில் ஒத்திவைக்க ஆசிய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து,  அறிவித்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும்,  2022 ஆம் ஆண்டு ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

நீல நிற கண்களால் பிரபலமான இளைஞர்.. தற்போது கலக்கி கொண்டிருக்கிறார்.. வெளியான தகவல்..!!

பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் சில வருடங்களுக்கு முன் நீல நிற கண்களால் பிரபலமான நிலையில் தற்போது அவர் தேநீர் கடை தொடங்கியுள்ளார்.  பாகிஸ்தானில் இருக்கும் இட்வார் பஜாரில் உள்ள தேநீர் கடையில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் அர்ஷத் கான். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தில் தன் நீலநிற கண்களால் உலகளவில் பிரபலமானார். அதாவது இவரை பெண் புகைப்படக்காரர் ஒருவர் சந்தித்தபோது அவரின் கண்களால் கவரப்பட்டு, அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனை அவர் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிச் சூடு நடத்தும் மர்ம நபர்கள்…. 21 பேர் படுகொலை…. தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர்….!!

பாகிஸ்தானில் உள்ள மாவட்டம் ஒன்றில் கடந்த ஆண்டில் மட்டும் துப்பாக்கிசூடு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள வசீரிஸ்தான் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இந்த பகுதியில் சென்று கொண்டிருந்த காரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதனிடையே  வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் துப்பாக்கிசூடு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்…. வெளிநாடு செல்ல தடை….!!

பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பெயர் வெளிநாடு செல்வதற்கான தடைவிதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இதனிடையே கடந்த மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதோடு மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முறை மட்டும் வெளிநாடு செல்லலாம் என்றும் மற்றபடி எக்காரணத்திற்காகவும் வெளிநாடு செல்லக் கூடாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஷெரீப் லண்டன் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! ரமலான் அன்று இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்…. பாகிஸ்தான் இளைஞரின் வேண்டுகோள்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஒரே பந்துல இரண்டாக உடைந்த ஹெல்மெட்’…ஆடிப்போன வீரர்கள் …வீடியோ வைரல் …!!!

பாகிஸ்தான் பவுலர்  பந்து வீசிய வேகத்தில் ,பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜிம்பாப்பே  வீரரின் ஹெல்மெட் இரண்டாக உடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான்-ஜிம்பாப்பே அணிகள்  1-1 என்ற கணக்கில் வெற்றியை  கைப்பற்றியுள்ளன. நேற்று முன்தினம் 2வது டி20 போட்டியின்போது ,அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாகிஸ்தானின் பவுலரான  அர்ஷத் […]

Categories
தேசிய செய்திகள்

நோய்த் தொற்றில் இருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்கிறேன்… பாகிஸ்தான் பிரதமரின் மகள்..!!

இந்தியா நோய் தொற்றிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என பாகிஸ்தான் பிரதமரின் மகள் மரியம் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் கூறியுள்ளதாவது : “இதயத்தைத் துளைக்கும் காட்சிகள் இந்தியாவில் இருந்து வருகிறது. அல்லா நம் அனைவருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்… பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கை… ட்ரெண்ட் ஆகும் ஹாஷ்டேக்…!!

கொரோனாவால் இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா கடந்த சில மாதங்களுக்கு முன் குறைந்துவந்துள்ளாய் நிலையில், தற்போது சில நாட்களாக கொரோனா 2ஆம் அலை மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது.    இதனையடுத்து வடமாநிலங்களில் ஆக்சிஜன்  தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என  […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவுக்காக நிற்போம்… கைகொடுக்கும் பாகிஸ்தான்…. தெறிக்க விடும் ஹேஸ்டேக் …!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. I want to express our solidarity […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

Breaking: இந்தியாவுக்கு துணை நிற்போம் – பாகிஸ்தான் பிரதமர் ட்விட் …!!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிற்கு இந்தப் பேரிடர் கால கட்டத்தில் பல […]

Categories
தேசிய செய்திகள்

கவலை வேண்டாம்… நாங்க இருக்கிறோம்… Edhai அறக்கட்டளை அறிவிப்பு..!!

பாகிஸ்தானை சேர்ந்த Edhai அறக்கட்டளை நம்பிக்கை அளிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் படுக்கை வசதி, தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை நிலவி வருகின்றது. இவற்றை சரிப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த Edhai என்ற அறக்கட்டளை கவலை வேண்டாம் நாங்க இருக்கோம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல்…. பயங்கரவாத செயல்….சீன தூதர்களின் எதிர்பாராத நிலை….!!

பாகிஸ்தானில் சீனத் தூதர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது . பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரைச் சேர்ந்த நட்சத்திர ஓட்டலில் கார் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகள் நிறைந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் இதே ஹோட்டலில் சீனா தூதர்கள் உட்பட உயர் அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு தங்கியிருப்பது தெரிய […]

Categories
உலக செய்திகள்

எந்த வழியாகவும் இங்க வரக்கூடாது…. இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை…. அண்டை நாட்டின் அதிரடி உத்தரவு….!!

இந்தியர்கள் 2 வருடங்கள் பாகிஸ்தானிற்குள் நுழையக் கூடாது என அந்நாடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,59,170 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,761 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே பிரித்தானியாவின் கொரோனா பட்டியலில் இந்தியா சிவப்பு இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்ட double mutant என்ற கொரோனாவினுடைய மாறுபாடு பாகிஸ்தான் நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, மிக அதிக ஆபத்தா..? பயணத்தடை விதித்துள்ள நாடு.. வெளியான முக்கிய தகவல்..!!

ஹொங்ஹொங் அரசு இந்தியா உட்பட 3 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கிறது.  ஹொங்ஹொங் அரசு வரும் ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது. ஹொங்ஹொங்கில் முதன் முதலாக N501Y covid-19 கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 2 வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் குறிப்பிட்ட மூன்று நாடுகளும் “மிக அதிக ஆபத்து” என்று வகைப்படுத்தப்படுவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரான்ச் வன்முறை…. சமூக வலைதளங்களுக்கு தடை….!!!

பாகிஸ்தானில் பிரான்சுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 4 போலீசார் உயிரிழந்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்படும் சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளைப் பற்றி கேலி சித்திரம் ஒன்று வெளியாகி சில வாரங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் மேக்ரான் சார்லி ஹேப்டோ பத்திரிகை ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்திற்கு நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுக்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

பண மோசடி செய்யும் நாடு…. பட்டியலில் சேர்த்த பிரிட்டன்…. கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்….!!

பிரிட்டன் பண மோசடி மற்றும் அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது. பிரிட்டன் 3ZA என்னும் பிரிவின்கீழ் மியான்மர், பார்படாஸ், கேமன் தீவுகள், வடகொரியா, ஈரான் ,மொரீஷியஸ், மொராக்கோ,ஏமன் ஆகிய நாடுகள் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பிரிவில் வைத்துள்ளது . பிரிட்டன் அரசின் கொள்கைப்படி இந்த நாடுகள் பணமோசடி, பயங்கரவாத நிதி, சமநிலை மற்றும் சீரமைப்பு இல்லாத நாடுகள் என்றும் இந்த நாடுகள் ஆபத்தான நாடுகள் என்று எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பண […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானிற்கு படையெடுக்கும் இந்தியர்கள்!”.. இது தான் காரணமா..?

இந்திய சீக்கியர்கள் சுமார் 800க்கும் அதிகமானோர் பாகிஸ்தானிற்கு வைசாகி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளார்கள்.  இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் சுமார் 815 பேர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த குருத்வாராவில் வைசாகி தினத்தை கொண்டாட பாகிஸ்தானிற்கு படையெடுத்துள்ளனர். அதாவது பல வரலாற்று சிறப்பு வாய்ந்த  முக்கிய வழிபாட்டு தலங்கள் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. வைசாகி தினம் என்பது சீக்கிய புத்தாண்டின் துவக்க தினமாகும். இது இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் அறுவடைக்கால பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

பப்ஜி விளையாட விடல…. குடும்பமே சுட்டு கொலை…. சிறுவனின் வெறிச்செயல்…!!

பாகிஸ்தானில் ஒரு இளைஞன் பப்ஜி விளையாட்டினால் தனது குடும்பத்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் நாவாகாட் பகுதியில் பிலால் எனும் சிறுவன் வசித்து வருகிறார். அவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை பப்ஜி விளையாடாமல் தடுத்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த இளைஞன் விளையாட்டில் ஹெல்மெட் மற்றும் உடைகளை அணிந்தபடி துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த அவரது சகோதரன், அண்ணி, சகோதரி […]

Categories
உலக செய்திகள்

இனி வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக […]

Categories
உலக செய்திகள்

“சரியா கண்காணிப்போம்” உறுதியளித்த டிக் டாக் நிறுவனம்…. தடையை நீக்கிய நீதிமன்றம்…!!

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு போடப்பட்ட தடையை நீக்க கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  லடாக் பகுதியில் நடந்த மோதலை அடுத்து சீனாவின் செயலியான டிக் டாக் பாதுகாப்பு கருதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனிடையே பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற காணொளிகள் வெளியிடுவதாக கூறி அந்த நாட்டிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக் டாக் செயலியில் வெளியிடப்படும் காணொளிகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் ஒழுங்குபடுத்துவதாகவும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் இறக்குமதி ரத்து…இம்ரான் கான் அதிரடி உத்தரவு…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது  அமைச்சரவை முக்கிய உறுப்பினர்களுடன் பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துவரும் சக்கரை பருத்தி மற்றும் பருத்தி நூல் போன்றவைகளை தற்போது  இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் தற்போது பாகிஸ்தானின் சூழலைப் பொருத்து எந்த ஒரு வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியுறவுத் துறை மந்திரி […]

Categories
உலக செய்திகள்

100 ஆண்டுகள் பழமையான கோவில்… புனிதத்தன்மையை சேதமாக்கிய மர்ம கும்பல்…!!!

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலின் புரனமைப்பு பணி நடைபெற்று வருகிறது. 100 ஆண்டுகள் பழமையா இந்து கோவில் ஒன்று பாகிஸ்தான் உள்ள பஞ்சாப் ராவல்பிண்டில் உள்ளது . அந்தக் கோவிலுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக புரனமைப்பு நடந்து வருவதால் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு தினசரி நடைபெறும் பூஜைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மர்ம நபர்கள் சிலர் அந்த பழமையான கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கோவிலை சூறையாடியது […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 100 வருட ….பழமையான இந்து கோவிலை … சூறையாடிய மர்ம நபர்கள் …!!!

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள , 100 ஆண்டுகள்  பழமை வாய்ந்த  இந்து கோவிலை மர்ம நபர்கள் சூறையாடி உள்ளனர். பாகிஸ்தானில்  பஞ்சாப் மாகாணத்தில், ராவல்பிண்டி நகரிலுள்ள  சுமார் 100 ஆண்டு  காலம் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒரு மாத காலமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் , இந்த கோவிலிலுள்ள சாமி சிலைகள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்த கோவிலில் தினசரி நடைபெறும் பூஜைகள் […]

Categories
உலக செய்திகள்

சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்…. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…. தகவலை வெளியிட்ட பத்திரிக்கை….!!

பாகிஸ்தானில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலின் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய செய்தியினை டவான் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் புராணகிலா என்ற பகுதியில் சுமார்  100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலில் உள்ள சிலை அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கதவுகள் மற்றும் படிக்கட்டுகளை உடைத்து எறிந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா… பலத்த கட்டுப்பாடுகள்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

பாகிஸ்தானில் தற்போது கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தானில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் பின்பற்றிய வந்த நிலையில் மீண்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்திற்குள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய பிரதமர்… நாட்டு மக்கள் கண்டனம்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரதமர் வெளிப்படையான கூட்டம் ஒன்றில் பங்கேற்றதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

“அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு”… 12 நாடுகளின் விமான சேவைக்கு தடை… பாகிஸ்தான் அதிரடி…!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  பாகிஸ்தானில் 12 நாடுகளின் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா  என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரசினால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கீழ்கண்ட 12  நாடுகளில் உள்ள பயணிகள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு (விமான சேவை) அந்நாட்டு அரசு  தடை விதித்துள்ளது. பிரேசில் கொலம்பியா தான்சானியா பெரு கொமொரோஸ் கானா தென் ஆப்பிரிக்கா […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர்… உடனே மனைவிக்கு பரவிய கொரோனா… அதிர்ச்சி…!!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வந்தாலும் மறுபுறம் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பே ஏராளமான தலைவர்கள் கொரோன பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு…!! பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை… குற்றச்சாட்டை முன்வைக்கும் ஊடகவியலாளர்கள்…!!

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பத்திரிக்கையாளரை கொன்றுள்ளனர். பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்த அஜய் லால்வானி என்பவர் மார்ச் 18ஆம் தேதி சுக்கூரில் உள்ள முடிதிருத்தும் கடையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று 2 இரு சக்கர வாகனங்களிலும், 1 காரிலும் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர்  உடனடியாக அஜய்  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

மனசாட்சியே இல்லாமல்… 2 குழந்தைகளின் கண்முன்னே தாயை சீரழித்த கொடூரர்கள்… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

பெண்ணை சீரழித்து பணம்,நகையை திருடி சென்ற இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பாகிஸ்தானிய பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் லாகூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது காரில் உள்ள எரிபொருள் திடீரென்று காலியாகி விட்டதால் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றுள்ளார். பிறகு அவர் உறவினருக்கு செல்போனில் அழைத்து உதவி கேட்டுள்ளார். அவரது உறவினர் அவசர உதவிக்கு குழுவினருக்கு தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி… சுட்டுக்கொன்ற வீரர்கள்…. பரபரப்பு..!!

இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் வழியில் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். நேற்று இரவு 7 மணி அளவில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த பாதுகாப்பு படையினர் வேலியை தாண்டி வரக்கூடாது என பலமுறை எச்சரித்துள்ளனர் . அதையும் பொருட்படுத்தாமல் […]

Categories
உலக செய்திகள்

கல்லூரி வளாகத்திலேயே… காதல் ஜோடிகள் இருவரும் கட்டியணைத்தபடி ரொமான்ஸ்….. வைரலாகும் வீடியோ……

கல்லூரி வளாகத்தின் முன் காதலை அரங்கேற்றிய காதலி….. மாணவர் கட்டியணைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது… பாகிஸ்தான் நாட்டில் முன்னணி கல்லூரியாக லாகூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் மாணவ, மாணவிகள் என இருபாலரும் படித்து வருகின்றன. அந்தக் கல்லூரி மாணவி ஒருவர், தான் படித்து வரும் அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவனிடம் தன் காதலை கல்லூரி வளாகத்தின் முன் வைத்து வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அனைத்து மாணவர்களும் அவர்களைப் பார்த்து வியந்து உற்சாகப் படுத்தி வீடியோ […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமியர்கள்” என்று அழைக்க தடையா..? வாழ்வா. சாவா.? நிலையில் பாகிஸ்தான் குடும்பம்..!!

ஜெர்மனியில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பிரிவினர் நாடு கடத்தப்படவுள்ளதால் ஒரு குடும்பம் தவித்து வருகிறது.  ஜெர்மனியில் அகமதியா இஸ்லாமியர்கள் பிரிவிலுள்ள ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் அகமது, அவரின் மனைவி சாகர் கல்சூம் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேந்த ஒரு கூட்டத்தினர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று நாடு கடத்தப்பட போகிறார்கள் என்று செய்தி வெளியானதை கேட்டு அஹமது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதாவது பாகிஸ்தானில் அகமதியா இஸ்லாம் பிரிவினர்கள் […]

Categories
உலக செய்திகள்

அடடே இப்படி ஒரு திருமண பரிசா…?மலருடன் பணமும் கொட்டிய அதிசயம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் திருமண தம்பதிக்கு ஒருவர் ஹெலிகாப்டரில் வந்து திருமண பரிசு கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் எல்லோருக்கும் திருமணம் என்றால் நினைவுக்கு வருவது சாப்பாடு, ஆசீர்வாதம், மலர் தூவுவது மற்றும் மொய் பணம் ஆகியவை தான் நினைவுக்கு வரும்.ஆனால் பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் மண்டி பகுவாஸ்டின் மாவட்டத்தில் ஒருவர் இளம் தம்பதிக்கு  திருமண பரிசு  கொடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் சகோதரர் தன் அண்ணனுக்கு சுவாரஸ்யமான பரிசை தரவேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் கல்லூரியில் நடக்குமா?..பெரும் பரபரப்பு சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் கல்லூரியில் சக மாணவர்கள் முன்னால் ஒரு மாணவரிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் லாகூரில்உள்ள பல்கலைக்கழகத்தில் சினிமாவைப் போல் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் கல்லூரியில்  படிக்கும் மாணவர்ஒருவரிடம் தன் காதலை தரையில் முட்டியிட்டு ரோஜா பூவை கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.உடனே அந்த மாணவன் ரோஜா பூவை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை கட்டி அணைத்து காதலை ஏற்றுக் கொண்டார் . இதனை கல்லூரியில் படிக்கும் மாணவ […]

Categories
உலக செய்திகள்

“பிரபல பாடகர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்!”.. புகார் அளித்த பெண்ணிற்கு சிறை தண்டனை.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

பாகிஸ்தானில் பாடகி ஒருவர் பிரபல பாப் பாடகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கே சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.   பாகிஸ்தானில் கடந்த 2017ம் வருடத்தில் மீசா சாஃபி என்ற 39 வயதுடைய பாடகி, அலி ஸஃபார் என்ற பிரபல பாப் பாடகர் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் இவரின் இந்த புகார் பாகிஸ்தானின் #Me Too இயக்கத்தை செயல்பட வைத்துள்ளது. மேலும் மீஷாவிற்கு பிறகு எட்டு பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

“இன்று இரவுக்குள் கொடுக்க வேண்டும்”… பாகிஸ்தானுக்கு கெடு வைத்த ஐக்கிய அரபு அமீரகம்..!!

கடனாக வாங்கிய ஒரு மில்லியன் டாலரை இன்று இரவுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கெடு வைத்துள்ளது. பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒரு பில்லியன் டாலரை கடனாக வாங்கியிருந்தது. இதை இன்று இரவுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளது. இதனால் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த தொகை  பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அதன் முதிர்வுத் தொகை மார்ச் 12ம் தேதி நிறைவு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியை இலவசமாக கொடுங்க…. விலைக்கு வாங்க மாட்டோம்…. பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு …!!

தடுப்பூசியை கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் சுகாதாரத்துறை கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, கிட்டத்தட்ட 1 1/2 வருடமாக அனைத்து நாட்டினவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. இத்தொற்றுக்கு அரும்பாடுபட்டு மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். மேலும் புது புது தடுப்பு மருந்து சோதனை தற்போது வரை நடந்து கொண்டு இருக்கின்றது. பல நாடுகள் அனைத்து மக்களும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

மக்களின் மனதை கவர்ந்த பிரதமர்… நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி…!!!

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைல்லாத தீர்மானத்தில்  178 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பை எதிர்க்கட்சியினர் புறக்கணித்து வருகின்றனர். ஆகவே நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் வியாழக்கிழமை அன்று நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ்  ஷேக் தோற்கடிக்கப்பட்டதும்  பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியினர் […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் பயணிக்கு திடீர் மாரடைப்பு… நடுவானில் நேர்ந்த பதற்றம்… தரையிறக்க அனுமதித்ததா பாகிஸ்தான் ..?

ஷார்ஜாவிலிருந்து லக்னோவிற்கு பயணித்த இந்திய விமானம் ஒன்று பயணி ஒருவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டதால் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.  இண்டிகோ ஏர்லைன்ஸிற்கு உரிய 6e1412 என்ற பயணிகள் விமானம் சார்ஜாவில் இருந்து ஈரான் வழியாக லக்னோவிற்கு சென்று கொண்டிருந்தபோது உடனடியாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. அதாவது இந்த விமானத்தில் இருந்த Habibur Rahmaan என்ற 67 வயதுடைய  பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி உடனடியாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார். எனவே கராச்சி […]

Categories
உலக செய்திகள்

“காதலில் விழுந்த 55 வயது டிஎஸ்பி”… 19 வயது பெண்ணுடன் திருமணம்… வைரலாகும் புகைப்படம்…!!

பாகிஸ்தானில் 19 வயது நிரம்பிய கான்ஸ்டபிளை 55 வயது டிஎஸ்பி திருமணம் செய்துள்ளார். நரோவால் ஷபீர் சட்டா(55)  என்பவர் பாகிஸ்தானில் டிஎஸ்பி-யாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீழ் இக்ரா என்ற 19 வயது இளம்பெண் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இக்ராவை ஷபீர் காதலித்துள்ளார். ஷபீரின் காதலை ஏற்றுக் கொண்ட இக்ரா அவரையே திருமணம் செய்து கொண்டார்.  இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம்  ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் இடையில் 36 வயது […]

Categories
உலக செய்திகள்

நாங்க அமைதியை விரும்புகிறோம்…. இந்தியா-பாகிஸ்தான் ஒற்றுமையா இருக்கணும் – பிரதமர் இம்ரான் கான்.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது இந்தியாவுடன் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 24 நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்களான டி ஜி எம் ஓ ஹாட்லைன் மூலம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியதில். எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் அமலில் இருக்கும் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

“இந்த முறை மலாலா மீதான குறி தப்பாது”… பயங்கரவாதி மீண்டும் மிரட்டல்…!!

9 ஆண்டுகளுக்கு முன் தாலிபான் தீவிரவாதியால்  சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் கல்வி ஆர்வலர் மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு தெஹ்ரிகி தாலிபான் தீவிரவாதி இஸானுல்லா பாகிஸ்தானின் ‘ஸ்வாட்’ பள்ளத்தாக்கினைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் 14 வயது சிறுமி மலாலா மீது  துப்பாக்கி சூடு நடத்தினான். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மலாலா பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார் . தீவிரவாதி இஸானுல்லா கைது […]

Categories
உலக செய்திகள்

“டாப்” அணியாக திகழும் இந்தியா… நாமும் இதேபோல் முன்னேறுவோம்… பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் நம்பிக்கை…!

இந்திய அணியை போல நம் அணியும் ஒரு நாள் உலகை வெல்லும் என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று தொடர்ந்து இரண்டு தொடர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய அணி தற்போது உலகின் டாப் அணியாக திகழ்கிறது. இந்தியா அடிப்படை கிரிக்கெட் கட்டமைப்பை வெளிப்படுத்தியதால் இன்று […]

Categories
உலக செய்திகள்

நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில்…. கார் ஓட்டும் 5 வயது சிறுவன்…. பதைபதைக்கும் வீடியோ…!!

சிறுவன் ஒருவன் தனியாக நெடுஞ்சாலையில் கார் ஒட்டி செல்லும் வீடியோ காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் பரபரப்பான பைபாஸ் ஒன்றில் எஸ்யூவி வகை சொசுகு காரை தனியாக ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 27 விநாடிகள் ஓடும் அந்தக் காணொளியில், கருப்பு டொயோட்டா லேண்ட் குரூசர் காரின் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் அந்த சிறுவன் நின்றுகொண்டிருக்கிறார். ஆனால் காருக்குள் பெரியவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. A small kid […]

Categories
உலக செய்திகள்

காலியான கஜானா… பூங்காவை அடமானம் வைக்க முடிவு… பாகிஸ்தானின் அவலநிலை…!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் அழகிய பூங்காவை பிரதமர் அடமானம் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானின் கஜானா தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவுடன் விரிசல் ஏற்பட்டு அன்னிய செலவாணியில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா தங்களிடம் வாங்கிய 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பி தருமாறு பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியில் உள்ளதால் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானில் பாதுகாப்பா இருக்கோம்…! எங்களுக்கு பயம் இல்லை…. கெத்தாக சொன்ன பாப் டூ பிளஸிஸ் …!!

பாகிஸ்தானில் நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்று தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கராச்சியில் வரும் 26-ஆம் தேதி பாகிஸ் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இருநாட்டு வீரர்களும் கடுமையாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் பாகிஸ்தானில் நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜோ பிடன் அரசிடம்”… இணைந்து பணியாற்ற… இம்ரான் கான் எதிர்பார்ப்பு..!!

அதிபர் சோபையுடன் அரசுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு, அமைதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட எதிர்பார்ப்பில் உள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 2018ல் பாகிஸ்தான் அரசுக்கான அனைத்து விதமான பாதுகாப்பு நிதியுதவிகளையும், டிரம்ப் அரசு நிறுத்தி விட்டது. அதை மீண்டும் பெறும் முயற்சியில் இம்ரான் கான், இவ்வாறு தெரிவித்துள்ளார். வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, காலநிலை பாதிப்புக்கு […]

Categories

Tech |