பாகிஸ்தான் நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் ஐகோர்ட்டின் உத்தரவிற்கிணங்க செயல்படவில்லை என்று டிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானிலிருக்கும் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள ஐகோர்ட் கடந்த மாதம் தனிநபர் டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்துள்ளது. அந்த விசாரணையின் முடிவில் ஐகோர்ட் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டதால் பாகிஸ்தான் நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் அதனை தடை செய்துள்ளது. இதற்கிடையே டிக்டாக் செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் ஓரின […]
