Categories
உலக செய்திகள்

டிக் டாக்கிற்கு மீண்டும் தடை…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கை எடுத்த தொலைத் தொடர்பு ஆணையம்….!!

பாகிஸ்தான் நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் ஐகோர்ட்டின் உத்தரவிற்கிணங்க செயல்படவில்லை என்று டிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானிலிருக்கும் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள ஐகோர்ட் கடந்த மாதம் தனிநபர் டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்துள்ளது. அந்த விசாரணையின் முடிவில் ஐகோர்ட் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டதால் பாகிஸ்தான் நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் அதனை தடை செய்துள்ளது. இதற்கிடையே டிக்டாக் செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் ஓரின […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்ரீத் கொண்டாட்டம்.. விதிமுறைகளை பின்பற்றிய மக்கள்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுக்க கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கேரளா போன்ற பல பகுதிகள், கடற்கரைகள் மற்றும் மசூதிகளில் அதிகமாக மக்கள் கூடி தொழுகை நடத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து குறைந்த அளவிலான மக்கள், பங்கேற்று தொழுகை நடத்தினார்கள். மேலும் ஜம்மு-காஷ்மீர், உத்திரபிரதேசம் போன்ற பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
உலக செய்திகள்

தங்கையிடம் தவறாக நடந்து கொன்ற சிறுவன்.. வாக்குமூலத்தால் அதிர்ந்துபோன காவல்துறையினர்..!!

பாகிஸ்தானில் 14 வயதுடைய ஒரு சிறுவன், 7 வயதுடைய தன் தங்கையை பலதடவை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் நங்கனா சாஹிப் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி கடந்த மாதத்தில் காவல்துறையினரிடம், தன் 7 வயது மகள் மாயமானதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினரின் குழு, அச்சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். எனினும் சிறுமி கிடைக்கவில்லை. அதற்கு மறுநாள் அந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் வயலில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! குழந்தைகள் உட்பட 30 பேர் பலி…. திடீரென ஏற்பட்ட கோர விபத்து…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து மற்றும் லாரி எதிரெதிரே மோதிக்கொண்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கானில் என்னும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது இந்த பயணிகள் பேருந்திற்கு எதிராக அதே நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் திடீரென பயணிகள் பேருந்தும் எதிரே வந்த லாரியும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் 30 பேர் […]

Categories
உலக செய்திகள்

தூதரின் மகளை கடத்தி சித்ரவதை செய்த கும்பல்.. இரண்டே நாட்களில் பிடிக்க உத்தரவு..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதர் மகளை கடத்தி கொடுமைப்படுத்திய மர்மநபர்களை 48 மணி நேரத்தில் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகிலின் மகளான சில்சிலாவை இஸ்லாமாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர்கள் கடத்திச்சென்றனர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்து இரவில் விடுவித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்நிலையில் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் அகமதுவிற்கு, அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய இம்ரான்கான் […]

Categories
உலக செய்திகள்

தேவையான சட்ட உதவிகளை செய்வோம்…. மசோதாவை நிறைவேற்றிய பாகிஸ்தான்…. பட்டியலில் இருந்து விலக வழிவகை….!!

பாகிஸ்தான் அரசாங்கம், பாரிஸ் நாட்டைச்சேர்ந்த பயங்கரவாத தடுப்பு அமைப்பின் பட்டியலில் இருந்து விலகும் நோக்கில் தங்கள் நாட்டில் சட்ட மசோதா ஒன்றை இயற்றியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்கனவே கடன் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பாரிஸ் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் நாட்டை கிரே பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் உலக வங்கி உட்பட பெரிய இடங்களிலிருந்து நிதி உதவிகளை பெற முடியாது. இந்த பட்டியலில் இருந்து வெளியேற பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை.. பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தூதரகம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதருடைய மகள் கடத்தப்பட்டு பாகிஸ்தானில் கொடுமை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகெய்லின் என்பவரின் மகளான சில்சிலா அலிகெய்லை இஸ்லாமாபாத்தில் ராணா மார்க்கெட்டிற்கு அருகில் நேற்று சில மர்ம நபர்கள் கடத்தினர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை கண்டித்து ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானின் தூதர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பாகிஸ்தானில் இருக்கும் தூதரகத்தின் […]

Categories
உலக செய்திகள்

தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுகிறதா..? ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு..!!

ஆப்கானிஸ்தானின் துணை அதிபர், தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் விமான படை தான் உதவுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பல வருடங்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்கா, தங்கள் படைகளை அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக களமிறக்கியது. எனினும் தலீபான்கள் தங்கள் நாட்டிலிருந்து பிற படைகள் வெளியேறுமாறு அமைதி பேச்சுவார்த்தையில் கோரினார்கள். எனவே அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகிறது. இதனால் மீண்டும் நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் அட்டகாசம்…. பலியான பணியாளர்கள்…. கண்டனம் தெரிவித்த வெளியுறவுத்துறை…!!

பேருந்து குண்டுவெடிப்பு விபத்தில் பணியாளர்கள் பலியான சம்பவத்திற்கு சீன வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கொகிஸ்தான்  பகுதியில் தாசு நீர் மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெர்சீம் முகாமில் இருந்து நேற்று காலை ஒரு பேருந்தில் சீன இன்ஜினியர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த பேருந்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

தீடிரென வெடித்த குண்டு…. உயிரிழந்த பணியாளர்கள்… வேண்டுகோள் விடுத்த பிரபல நாடு…!!

பேருந்தில் தீடிரென குண்டு வெடித்ததால் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பாகிஸ்தானிலுள்ள ஹைபர் பக்துன்வா மாகாணத்தில் கொகிஸ்தான் என்ற இந்த இடத்தில் தாசு நீர்மின் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக இன்று காலை பெர்சி முகாமில் இருந்து ஒரு பேருந்தில் பணியாளர்கள் வந்துள்ளனர். அந்தப் பேருந்தில் சீன இன்ஜினியர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென பேருந்தில் […]

Categories
உலக செய்திகள்

வழக்கறிஞரை கடித்த நாய்கள்… பிரபல நாட்டில் வினோத தண்டனை… சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!!

பாகிஸ்தானில் வழக்கறிஞரை கடித்த இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியை சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான மிர்சா அக்தர் கடந்த மாதம் நடைபயிற்சிக்காக காலையில் வெளியில் சென்றிருந்தார். அப்போது இரண்டு நாய்கள் சேர்ந்து மிர்சா அக்தரை பயங்கரமாக கடித்துள்ளது. அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக செல்லப்பிராணியின் உரிமையாளருக்கும், மிர்சாவுக்கும் இடையே நீதிமன்றத்தில் ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

நான்கே வருடங்களில் 220 கோடியா..? இம்ரான் கான் கட்சி மீது எழுந்துள்ள புகார்..!!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆளும்கட்சி 4 வருடங்களில் 220 கோடி நிதியை  சட்டவிரோதமாக வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்ற கட்சி 2009 ஆம் வருடத்திலிருந்து 2013ஆம் வருடம் வரை சுமார் 220 கோடி நிதியை பிற நாட்டிலிருந்து சட்டவிரோதமாக பெற்றிருக்கிறது. அக்பர் எஸ் பாபர் இது குறித்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த கட்சிக்கான வங்கி கணக்குகளின் முழு தகவல்கள், நாட்டில் மற்றும் வெளியே கட்சியின் கணக்குகள் தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. கிரேன் மூலமாக மாடியிலிருந்து இறக்கப்பட்ட மாடு..!!

பாகிஸ்தானில், பக்ரீத் பண்டிகைக்காக வளர்க்கப்பட்ட மாடு கிரேன் மூலமாக இறக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய பக்ரீத் திருநாள் வரவுள்ளது. இப்புனித நாளில் சிறப்பான தொழுகைகள் நடத்தப்படும். மேலும் இஸ்லாமியர்கள் அவர்களது வீடுகளில் ஒட்டகம், ஆடு மற்றும் மாடு ஆகியவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். அதன்படி பாகிஸ்தானின் கராச்சி மாநிலத்தில் பக்ரீத் பண்டிகைக்காக ஒரு வீட்டின் மாடியில் மாடு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த மாட்டை கிரேன் மூலமாக கீழே இறக்குவதை மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இது தொடர்பில் மாட்டை […]

Categories
உலக செய்திகள்

60 பேர் கட்டாய மதமாற்றம் …. சர்ச்சையை கிளப்பிய சம்பவம் ….பிரபல நாட்டில் பரபரப்பு ….!!!

பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம்  பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சுமார் 4.5 மில்லியன் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றன. இந்நிலையில் சிந்து மாகாணத்தில் உள்ள மால்டி பகுதியில் சுமார் 60 இந்துக்கள் வலுக் கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மத மாற்றம் நகராட்சி தலைவர் அப்துல் ரவூப் நிஜாமணி  முன்னிலையில் நடந்துள்ளது. இதுகுறித்து  பேஸ்புக் பக்கத்தில்,”60 பேர்  இஸ்லாத்தை […]

Categories
உலக செய்திகள்

தாக்குதலுக்கு இந்திய அமைப்பு தான் காரணம்.. குற்றம் சாட்டும் பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஹபீஸ் சயீத் இல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய உளவு அமைப்பை குற்றம் சாட்டியுள்ளார். ஹபீஸ் சயீத் அமைப்பானது, ஐநா வால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பானது, பாகிஸ்தானில் சாதாரணமாக சுற்றி திரிவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. லாகூருக்கு அருகில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த ஹபீஸ் சயீத் இல்லத்தில், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதியன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 24 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. எனவே […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் டிக்டாக் செயலியின் தடை நீக்கப்பட்டது.. மீண்டும் பயன்படுத்த தொடங்கிய மக்கள்..!!

பாகிஸ்தான் அரசு டிக்டாக் செயலுக்கு தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றம் தடையை நீக்க உத்தரவிட்டுள்ளது. இளைஞர்களும் பெண்களும் அடிமையாகிப்போன டிக் டாக் செயலிக்கு, இந்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் பல நாடுகளில் தற்போதும் டிக்டாக் பயன்பாட்டில் இருக்கிறது. இதே போன்று பாகிஸ்தான் நாட்டிலும் லட்சக்கணக்கானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தானில் உள்ள பழமைவாதிகள், டிக்டாக்கில் ஆபாசமாக பதிவிடப்படுவதாகவும் எல்ஜிபிடி சமூகத்தை ஊக்குவிப்பது போல் பதிவுகள் உள்ளது என்றும்  விமர்சித்தனர். இந்நிலையில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

பொம்மை வடிவில் இருந்த வெடிகுண்டு.. எடுத்து விளையாடிய குழந்தைகள் பலியான கொடூரம்..!!

பாகிஸ்தானில் பொம்மை வடிவ வெடிகுண்டு வெடித்ததில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா என்ற மாகாணத்தில் இருக்கும் டேங்க் மாவட்டத்தின்  மெஹ்சுத் கெரூனாகைபர் பகுதியில் சில குழந்தைகள் தெருவில் விளையாடியுள்ளனர்.  அப்போது அங்கு பொம்மை வடிவ வெடிகுண்டு கிடந்துள்ளது. அது வெடிகுண்டு என்று அறியாத குழந்தைகள் பொம்மை என்று நினைத்து அதை வைத்து விளையாடியிருக்கிறார்கள். அப்போது திடீரென்று அந்த பொம்மை வெடிகுண்டு வெடித்துவிட்டது. இதில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபருக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை..!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான ஆசிப் அலி சர்தாரி, உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான, 65 வயதுடைய, ஆசிப் அலி சர்தாரிக்கு, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த வருடத்திலிருந்தே, உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு அவரால் நீதிமன்றங்கள் சென்று வர முடியவில்லை. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரை சிகிச்சைக்காக 2019 […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமாபாத்தின் இந்திய தூதரகத்திற்குள் ட்ரோன்.. கடுமையாக எதிர்த்த இந்தியா..!!

இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் வளாகத்திற்குள் ட்ரோன் விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லவேளையாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் புதிதாக ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத இயக்கங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் மீண்டும்… டிக் டாக்கிற்கு தடை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

ஒழுக்கக்கேடான மற்றும் அனாகரிகமான வீடியோக்களை வெளியிடுவதாக கூறி மீண்டும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்த டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும் இந்த செயலியில் அவ்வப்போது வெளியாகும் வீடியோக்கள் ஒழுக்கக்கேடான மற்றும் நாகரிகமுறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு தடை விதித்திருந்தது. அதேபோல் பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலியில் வரும் காணொளிகள் […]

Categories
உலக செய்திகள்

ஓராண்டிற்கு பின் வாய்தவறி சொல்லியதாக விளக்கம் …. பிரதமர்….!!!!

கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க படைகள் எங்கள் அனுமதி இன்றி நாட்டுக்குள் நுழைந்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர். ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஓராண்டிற்குப் பிறகு இம்ரான்கான் வாய் தவறி அவ்வாறு சொல்லிவிட்டார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுடன் மீண்டும் உறவை மேம்படுத்த விரும்புகிறோம்!”.. -பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இந்தியா போன்று அமெரிக்க நாட்டுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பிரதமராக நான் பொறுப்பேற்ற வுடன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டேன். எனினும் அது பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் நல்ல உறவை கொண்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இனி நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்..! பிரபல நாட்டில் புதிய அறிமுகம்… வெளியான சுவாரசிய தகவல்..!!

பாகிஸ்தானில் சுகர்ஃப்ரீ மாம்பழங்கள் நீரழிவு நோயாளிகளும் உண்ணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் பங்கனபள்ளி, அல்ஃபோன்சா, மல்கோவா என பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனி சுவையை கொண்டுள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளதால் ஜூஸ், மில்க்சேக், ஐஸ்கிரீம் என அனைத்திலும் மாம்பழமே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதேசமயம் மாம்பழத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் அதை சாப்பிடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்து வந்தது. எனவே பாகிஸ்தானை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்.. 2 பேர் உயிரிழப்பு.. 16 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!!

பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 2 பேர் உயிரிழந்ததோடு 16 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இருக்கும் ஜோஹார் டவுன் என்ற பகுதியில் ஒரு குடியிருப்பிற்கு  அருகில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு சென்ற குழந்தைகளும் பெண்களும் பலத்த காயமடைந்துள்ளனர். எனவே பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏழ்மை நிலை அதிகரிப்பு.. உலக வங்கி வெளியிட்ட தகவல்..!!

உலக வங்கியானது, பாகிஸ்தானில் ஏழ்மை விகிதம் 2020 ஆம் வருடத்தில் 5 சதவீதத்தை தாண்டியுள்ளதாக கூறியுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஏழ்மை நிலை குறித்து வெளியிடப்பட்ட தகவலில் சுமார் 20 லட்சம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். மேலும் கடந்த 2020 முதல் 2021 ஆம் வருடம் ஏழ்மை நிலை 39.3% ஆக இருக்கிறது. மேலும் வரும் 2021-2022 வருடங்களிலும் 39.2% என்ற விகிதத்தில் இருக்கும் என்றும் 2023 ஆம் வருடத்தில் 37.9% குறைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தந்தையின் கடையில் பணம் எடுத்த மகள்.. மனைவியை கொன்று கால்வாயில் வீசிய கொடூர கணவர்..!!

பாகிஸ்தானில் ஒரு நபர் தன் மனைவியை கொன்று உடலை துண்டாக்கி தீயில் எரித்து கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் Cheela Wahan என்ற பகுதியை சேர்ந்த தம்பதி Muhammad Sharif மற்றும் Ishrat. அந்த பகுதியில் Sharif ஒரு கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் மகள் Halima Sadia ஏதோ வாங்குவதற்காக கடையிலிருந்து பணம் எடுத்திருக்கிறார். ஆனால் அதனை தந்தையிடம் கூறாததால், […]

Categories
உலக செய்திகள்

பெண்களின் அரைகுறை ஆடை…. பிரதமர் சர்ச்சை பேச்சு…..!!!

பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால், அது ஆண்களைப் பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பொதுவான அறிவு. நாட்டில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து இம்ரானின் ஆண் ஆதிக்கப் போக்கு கண்டனத்துக்குரியது என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.ஒரு பிரதமரே இப்படி பெண்களுக்கு எதிராக பேசுவது வருத்தம் அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“பெண்களின் ஆடை தான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம்!”.. பாகிஸ்தான் அதிபர் சர்ச்சை பேச்சு..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பிற்கு பெண்களின் அரைகுறை ஆடைகள் தான் காரணம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 20ஆம் தேதியன்று ஒரு பத்திரிகைக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அரைகுறையாக ஆடையை பெண்கள் அணியும் போது ஒரு ஆணுக்கு அது தாக்கத்தை உண்டாக்கும். இது பொதுவான அறிவு என்று கூறினார். மேலும் அவரிடம் பாலியல் வன்கொடுமைகள் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வருவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அது […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு..!!

பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் காஷ்மீரில், கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து ரத்தானது. எனவே அரசியல் தலைவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருக்க வீட்டுச்சிறையில் வைத்து, விடுவித்தனர். இந்நிலையில் காஷ்மீரின் சட்டசபை தேர்தலை இந்த வருட டிசம்பர் அல்லது அடுத்த வருடம் மார்ச்சில் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதால் பிரதமர் மோடியின் தலைமையில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் குறைந்த கொரோனா தொற்று.. வெளியான நல்ல தகவல்..!!

பாகிஸ்தானில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த வருடத்தில் தற்போது வரை இல்லாத அளவிற்கு மிக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு கூறியுள்ளதாவது, கடந்த ஒரே நாளில் 1043 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது தான் இந்த வருடத்தில் பதிவான குறைந்த பட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 39 நபர்கள் தற்போதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மொத்தமாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு கழுதைகளை வாரி வழங்கும் பாகிஸ்தான்.. வெளியான காரணம்..!!

பாகிஸ்தான், சீனாவிடம் பட்ட கடனை கழுதைகள் விற்பனை மூலமாக ஈடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கழுதைகள் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. 2021 ஆம் வருடத்தில் பாகிஸ்தானில் 12 லட்சம் எருமைகளும், 3.5 கோடி ஆடுகளும் உள்ளது. செம்மறி ஆடுகளின் இனப்பெருக்க எண்ணிக்கையும் வருடத்திற்கு 4 லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோன்று, கழுதைகள் எண்ணிக்கை, கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சம் உயர்ந்துள்ளது. எனவே தற்போது மொத்தமாக நாட்டில் கழுதைகள் 56 […]

Categories
தேசிய செய்திகள்

காசு இல்லாமல் கொடுக்க மறுத்ததால்…. 19 ஊழியர்கள் கைது…!!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு உணவகத்தில் உயர் அதிகாரிக்கு காசு இல்லாமல் பர்கர் கொடுக்க மறுத்த காரணத்தினால் 19 ஊழியர்களை கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 11) இரவு, பாக்கிஸ்தானில் ஒரு காவல்துறை அதிகாரிகள் ஒரு துரித உணவு கூட்டு நிறுவன ஊழியர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்தனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சில காவல்துறை அதிகாரிகள் துரித உணவு கூட்டு நிறுவனமான ‘ஜானி அண்ட் ஜுக்னு’ […]

Categories
உலக செய்திகள்

“இந்து தர்மசாலாவை இடிக்கக்கூடாது!:.. பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!!

பாகிஸ்தானில் இருக்கும் இந்து தர்மசாலா கட்டிடம் இடிக்கப்படக்கூடாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்பு இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கைவிடப்பட்ட சொத்துக்கள் இடிபிபி என்ற வெளியேறிய அறக்கட்டளை சொத்து வாரியம் தங்களது பராமரிப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் குமார் என்ற சிறுபான்மையினரின் ஆணைய உறுப்பினராக உள்ளவர், இந்து தர்மசாலா கட்டிடத்தை இடிபிபி இடித்து தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அதற்கு புகைப்படங்களை ஆதாரங்களாக சமர்ப்பித்தார். இதற்கு […]

Categories
உலக செய்திகள்

விடாமல் கொளுத்தும் கனமழை… ஒன்பதாக உயர்ந்த பலி எண்ணிக்கை… பிரபல நாட்டில் சோகம்..!!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபுர் பக்துங்வா மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பல பகுதிகளிளும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இடியுடன் கூடிய இந்த கன மழையால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே 17 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் அனுப்பிய மாம்பழங்கள் வேண்டாம்!”.. திருப்பி அனுப்பிய நாடுகள்.. இது தான் காரணமா..?

பாகிஸ்தான், வழங்கிய மாம்பழங்களை பல நாடுகள் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளன.   பாகிஸ்தான் தன் மாம்பழ ராஜதந்திர நடவடிக்கைக்காக, இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா கனடா, சீனா மற்றும் எகிப்து உட்பட சுமார் 32 நாடுகளுக்கு கடந்த புதன்கிழமை அன்று பெட்டியில் மாம்பழங்களை வைத்து அனுப்பியிருக்கிறது. எனினும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதனை திருப்பி அனுப்பிவிட்டது. மேலும் நேபாளம், இலங்கை, எகிப்து மற்றும் கனடா போன்ற நாடுகளும் அந்த மாம்பழங்களை ஏற்கவில்லை. எனினும் இந்த […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை… எதிர்பாராமல் ஏற்பட்ட உயிரிழப்புகள்… பேரிடர் மேலாண்மை பரபரப்பு தகவல்..!!

பாகிஸ்தானில் தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் நேற்று இரவும், இன்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என்று ஏற்கனவே பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மாகாண பேரிடர் மேலாண்மை கழகம், பலத்த காற்றுடன் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த கன மழையால் சுமார் 8 வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடாதவர்களின்…. செல்போன் எண்கள் முடக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதுமாக கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால்  நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். மற்றவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் என்னவோ தடுப்பூசி போட முன்வருவதில்லை. இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். ஆனால் பாகிஸ்தானின் பஞ்சாபில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போடலனா”…. ‘அடுத்து இதுதான் நடக்கும்’ ….’மக்களை எச்சரிக்கும் பிரபல நாடு’ …!!!

கொரோனா  தடுப்பூசி செலுத்தி  கொள்ளாத மக்களின் சிம் கார்டுகளின்  இணைப்புகள் முடக்கப்படும் என்று  சுகாதார துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தி கொள்வதே ஒரே தீர்வு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானில்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கர விபத்து.. பேருந்து கவிழ்ந்து 20 பேர் உயிரிழந்த சோகம்..!!

பாகிஸ்தானில் வேகமாக சென்ற பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில், 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   பாகிஸ்தானில் பேருந்து ஒன்று லர்கனோ என்ற இடத்திற்கு, கூழ்தர் என்ற பகுதியிலிருந்து  புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அதிக வேகத்துடன் வளைவு பகுதியில் திரும்பியதால் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 20 நபர்கள் உயிரிழந்ததோடு, 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதில் 6 நபர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்புக்காக சென்ற காவலர்கள் …. திடீரென்று நேர்ந்த கொடூரம் ….மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு …!!!

மர்ம நபர் ஒருவர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  2 போலீசார் பரிதாபமாக  உயிரிழந்தனர். உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டும் தான் இன்றளவும் போலியோ நோயின் தாக்கம் இருக்கிறது. இந்த போலியோ நோய் குழந்தைகளுக்கு அதிக  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க  போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு  வருகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு பாகிஸ்தானில் 84 குழந்தைகள் போலியோவால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் கொடூரம்!”.. மகிழ்ச்சியாக சுற்றுலா சென்ற குடும்பம்.. ஒருவர் கூட உயிர் பிழைக்காத சோகம்..!!

பாகிஸ்தானில் சுற்றுலா சென்ற குடும்பத்தினரின் வேன் ஆற்றில் கவிழ்ந்து ஓட்டுநர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானில் உள்ள சிலாஸ் என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராவல்பிண்டி என்ற நகரத்திற்கு, சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே ஒரு வேனை வாடகைக்கு எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 16 நபர்கள் நேற்று காலையில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, கைபர் பக்துங்வா மாகாணத்தில் இருக்கும் பனிபா […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் கொடூர விபத்து!”.. நேருக்கு நேர் மோதிய விரைவு ரயில்கள்.. 63 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் விரைவு ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 63 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலானது, சர்கோதாவிற்கு, கராச்சியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தடம்புரண்டதில், எதிரில் வந்து கொண்டிருந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியதில் இக்கொடூர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் பிறந்த குழந்தை மற்றும் 81 வயது மூதாட்டி உட்பட சுமார் 63 நபர்கள் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 51 நபர்களின் பெயர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானி… பாதுகாப்பு படையினர் அதிரடி கைது…!!!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இந்திய பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயல்வதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். பின்னர் அவரை எச்சரிக்கை விடுத்தும் அவர் மீண்டும் எல்லைக்குள் நுழைந்ததால் அவரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து… 30 பேர் பலி…!!!

பாகிஸ்தானின் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்தது. இதையடுத்து மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில்  சிக்கிய பயணிகளை மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு மீட்டனர்.  இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர்… 4 ஆண்டு அனுபவித்த சிறை தண்டனை…!

பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் 4 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து உள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு முன்பே காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை காணவில்லை என்று அந்த இளைஞனின் தந்தை […]

Categories
உலக செய்திகள்

இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..! குழந்தைகளின் உயிரை பறித்த கையெறி குண்டு… காவல்துறையினர் வெளியிட்ட அதிர்ச்சி..!!

பாகிஸ்தானில் மூன்று குழந்தைகள் கையெறி குண்டை விளையாட்டு பந்து என்று நினைத்து விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் 10-14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கையெறி குண்டை விளையாட்டு பந்து என்று நினைத்து தூக்கி எறிந்து விளையாடியதில் அந்த கையெறி குண்டு வெடித்துள்ளது. பாகிஸ்தானிற்கு கையெறி குண்டுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கள்ளச்சந்தை மூலமாக கொண்டுவரப்படுகின்றன. அவற்றை பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் பலர் விளையாட்டு பந்து என்று எண்ணி விளையாடியதில் பெரும்பாலான குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… பாதுகாவலர் செய்த விபரீத செயல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பாகிஸ்தானில் நாடக படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான நாடக படபிடிப்பு கராச்சி நகரில் உள்ள பங்களா ஒன்றில் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நாடக தயாரிப்பாளரிடம் பங்களாவின் காவலர் குல் பாய் என்பவர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த காவலர் படபிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் காதலியை பார்ப்பதற்காக… பாகிஸ்தானுக்குள் நுழைந்து இளைஞர்… 4 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை…!!!

பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் 4 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து உள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு முன்பே காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை காணவில்லை என்று அந்த இளைஞனின் தந்தை […]

Categories
உலக செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய மழை.. பாகிஸ்தானில் 10 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் இடி மின்னலுடன் பெய்த மழையில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்திருக்கிறது. இதில் ஒகாரா நகரில் இருக்கும் தாரிக் அபாத் என்ற பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில்  குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டுள்ளனர். அதன் பின்பு காயமடைந்த மூவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் ஒரு விபச்சார வீடு”.. ஆப்கானிஸ்தான் அதிகாரி பேச்சு.. பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம்..!!

ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் ஒரு விபச்சார வீடு என்று பேசியதை, பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே அமெரிக்காவின் தலைமையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் பேசுகையில், “பாகிஸ்தான் விபச்சார வீடு” என்று பேசியது, பாகிஸ்தானை கொந்தளிக்கச்செய்தது. இது […]

Categories

Tech |