போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தெக்ரி-இ-லெப்பை என்ற அரசியல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீம் ஹசன் ரிஸ்வி உள்ளார். இவர்கள் பாகிஸ்தானில் இஸ்லாமிய கொள்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறார்கள். மேலும் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பொதுவாகவே இவர்கள் சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும் இறுதியில் வன்முறையில் தான் முடிவடைகின்றன. சான்றாக […]
