பல போராட்டங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் சீனியாரிட்டி அடிப்படையில் 4 ஆவது இடத்தில் உள்ளார். இவரை நீதிபதி குல்சார் அஹமது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க 2 முறை முடிவு செய்துள்ளார். இவருடைய இந்த முடிவிற்கு பார் கவுன்சில் மிரட்டல் விடுத்துள்ளது. அதாவது ஆயிஷா மாலிக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தால் பாகிஸ்தானிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என்று மிரட்டல் […]
