Categories
உலக செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் போட்டி” பாகிஸ்தான் திடீர் விலகல்….. வெளியான தகவல்….!!!

பிரபல நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இன்று தொடங்க இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 3 அலுவலர்கள் கொண்ட குழு […]

Categories

Tech |