அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித்சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகி இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் போன்றோர் மீண்டும் திரும்பியுள்ளனர். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் அண்மை காலங்களில் சுமாரான பார்மில் உள்ள ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வுசெய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து […]
