பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றிபெற்றதை வெகுவாக பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சுல்தான் ஆப் ஸ்விங் வாசிம் அக்ரம், இந்திய அணியின் தைரியத்தை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் டெஸ்ட் தொடரில் இது மாபெரும் வெற்றி. ஆஸ்திரேலிய அணி மிகவும் கடினமானது. அதனை எதிர்த்து அங்கு சென்ற இந்திய அணி அதில் வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற தைரியமிக்க அணியை நான் பார்த்ததில்லை. மேலும் இந்திய அணியை […]
