Categories
தேசிய செய்திகள்

2 ஆண்டுகள்… எல்லைப் பிரச்சனையில் பிரிந்திருந்த ஜோடிகள்… மீண்டும் இணைந்த நிகழ்ச்சி சம்பவம்..!!

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து மகளிர் தினத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மணமகள் இந்தியாவை வந்தடைந்தார். இந்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2019ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்த காலகட்டத்தில் புல்வாமா தாக்குதலும் ,அதற்கு எதிரான சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்து வந்தது. இதனால் […]

Categories

Tech |