பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்பொழுது, அதனை மீறி செயல்படும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய […]
