பிரதமர் இம்ரான் கான் அப்துல் காயிம் நியாசி என்பவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல் மந்திரியாக நியமித்துள்ளார். பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அண்மையில் நடந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபை தேர்தலில் 32 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் முதன்முதலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் […]
