இஸ்லாமாபாத் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் முன் பகையால் இச்சம்பவம் நடந்திருக்க கூடும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளை […]
