கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் இலகல் தாலுகா அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுமந்தா என்பவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார். ஆனால் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை. பிறகு மறுநாள் காலையில் கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு […]
