சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பெயரில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தி படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்துவருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ள […]
