இலங்கையில் தனது காதலியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் பேருந்தை திருடி கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று இரவு அரசு பேருந்து டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை காண டிப்போவிற்கு சென்றுள்ளார். மேலும் சிலர் உணவு வாங்க சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் பஸ் காணாமல் போனது. இது தொடர்பாக டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் […]
