ஊஞ்சலூரில் அரசு டவுன் பேருந்தை பெண்கள் சிறைபிடித்தார்கள். கொடுமுடியில் இருந்து ஈரோட்டுக்கு 43 ஆம் எண் கொண்ட அரசு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு வந்த இந்த பேருந்து ஊஞ்சலூர் அருகே இருக்கும் மணிமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் சிலர் நின்று கொண்டிருக்கும் பொழுது நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நடந்தே ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது […]
