ஹைதராபாத் அணியின் சிறந்த பவுலர் ஆன நடராஜன் தற்போது ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்திற்கு மும்பை அணிக்கும் இடையே ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்றது. ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியில் சிறந்த பலராக நடராஜன் பங்காற்றிருந்தார். கடந்த அனைத்து போட்டிகளிலும் நடராஜன் சிறந்த முறையில் பவுலிங் செய்து வந்தார். ஸ்பின் பாவலர்கள் அதிகமான ரன்களை அளித்துக் கொண்டிருந்தபோது வார்னர் ரன்களை கட்டுப்படுத்துவதற்காக நடராஜனிடம் கூறினார். இதனை […]
