Categories
மாநில செய்திகள்

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1743 கன அடி தண்ணீர் வரத்து…. வெளியான தகவல்….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதும், குறைவதுமாக இருப்பதால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி வினாடிக்கு 1743 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் மொத்த நீர்மட்டம் 104.5 அடியாக இருக்கிறது. இந்த அணையிலிருந்து பவானி வாய்க்கால் வழியாக 2200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதன்படி தட்டன் பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீரும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தினம்” மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணை…. ஆர்வமுடன் பார்த்து செல்லும் மக்கள்….!!!!

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணையை மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்படி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும். இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம், ரிப்பன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானி சாகர் அணை” 100 அடியை நெருங்கும் நீர்மட்டம்…. பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 2,50,000 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அணை” 4,790 கன அடி தண்ணீர் திறப்பு…. அதிகரிக்கும் நீர்வரத்து….!!

பெய்துவரும் கனமழையினால் பவானிசாகர் அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்ட பவானிசாகர்  அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்பட்டு, நீர்பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.பிசி ஆகும். இதனையடுத்து நீலகிரி மலைப்பகுதியிலிருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்கிவருகிறது. இந்த பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த […]

Categories

Tech |