தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணணையாக பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருக்கிறது. இங்கு பெய்த கனமழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலை நிலவரப்படி 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 25 […]
