Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அணை” பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பாசன வசதிக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி அடைகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறப்பு ….!!

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2,500 கன அடியாக உயர்த்தப்படும் என்றும். இதை தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

101 அடியை எட்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம்…!!

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையில்  32.8 டிஎம்சி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதிக்கு நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 26 ஆவது […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (28.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_65.52 அடி அணையின் நீர் இருப்பு _28.97 அடி அணைக்கு நீர்வரத்து _5,973 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி   பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84.98அடி அணையின் நீர் இருப்பு _ 18.4 அடி […]

Categories
ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (25.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.42 அடி அணையின் நீர் இருப்பு _ 29.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,977 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _  10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]

Categories
ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (23.07.2020) நீர் மட்டம்….!!!

நெல்லை ஈரோடு சேலம்  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
மாநில செய்திகள்

பாசன வசதிக்காக நாளை முதல் பவானிசாகர் அணையில் நீர் திறப்பு.. முதல்வர் பழனிசாமி..!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் அக்டோபர் மாதம் 28ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலவர் அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர்மகசூல் பெற வேண்டும் என முதல்வர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

”தலையில் தேங்காய் உடையுங்க” ஈரோட்டில் வினோத திருவிழா …!!

பவானிசாகரில் இருக்கும் அய்யம்பாளையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள்  தலையில் தேங்காய் உடைத்து சாமியை வழிபடும் திருவிழா வினோதமாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இருக்கின்றது விளாமுண்டி வனப்பகுதி. இந்த பகுதியில் இருக்கும் அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தொட்டம்மாள், சின்னம்மாள் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன், பொம்மி கோயில் திருவிழா ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியன்று நடைபெறும். அங்கே வரும் பக்தர்கள் தங்களுக்கு தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் வினோத நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், […]

Categories

Tech |