Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டைப் பிரித்தால் போராட்டம் வெடிக்கும்…. பழ. நெடுமாறன் எச்சரிக்கை…!!!!

கொங்குநாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது என்பது உண்மையாக இருக்கும் எனில் அதை எதிர்த்து தமிழர்கள் கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று பல நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்குநாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்த முயற்சி உண்மையாக இருக்கும் என்றால் அதை எதிர்த்து […]

Categories
உலக செய்திகள்

“உண்ணாவிரத போராட்டமிருக்கும் ஈழத்தமிழ் பெண்”… நாம் தான் துணை நிற்க வேண்டும்… வேண்டுகோள் விடுத்த பழ.நெடுமாறன்…!!

அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக தமிழர்கள் துணை நிற்க வேண்டுமென்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்ற செயல்களில்  சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் இத்தகைய செயல்களை செய்யும் சிங்கள அரசிற்கு ஆதரவாக தீர்மானத்தை ஐநாவின் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் அரசு கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிராக உலக நாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து… வீடு திரும்பினார் பழ. நெடுமாறன்…!!

தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறன் சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார். கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்ட அவா், கடந்த 12 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு வாரங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை முடிந்து புதன்கிழமை வீடு திரும்பினார். சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்துள்ள பழ. நெடுமாறனை ஒரு மாத காலமேனும் முழு ஓய்வு […]

Categories

Tech |