Categories
தேசிய செய்திகள்

பழைய நாணயங்களுக்கு பல லட்சம்…. மக்களே யாரும் ஏமாறாதீங்க…. ரிசர்வ் வங்கி திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் இணையதளங்களில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை விற்பனை செய்து பல லட்சங்கள் சம்பாதிக்கிறார்கள். அதாவது ஒரு ரூபாய் நாணயத்திற்கு கூட ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கிறது எனக்கூறி நாணயங்கள் மற்றும் நோட்டுகளும் பல ஆயிரங்களுக்கு பல லட்சங்களுக்கு விலை போகின்றன.அப்படி நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் ஓட்டுகளை விற்பதற்கு அல்லது வாங்குவதற்கு தயாராக இருந்தால் உங்களுக்கான முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றுவதில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்த ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் போல் இணையதளங்களை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மார்ட், OLX, குயிக்கர், ஈபே போன்ற முன்னணி இணைய தளங்கள் மூலமாக பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…..!!!!!

நாட்டின் ரிசர்வ் வங்கியின் பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக கூறி சில மோசடி கும்பல் ஈடுபட்டு வருகின்றன. அவர்களிடம் பொது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இந்த கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்குவதாக கூறி அதற்கு பணம் கொடுப்பதாக கூறிய மோசடிக் கும்பல்கள் விளம்பரங்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை நான் மாற்றி தாரேன்..! கட்டுக்கட்டாக சிக்கிய பணம்… கைது செய்த காவல்துறை..!!

காளையார்கோவில் அருகே செல்லாத 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.4 3/4 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு பகுதியில் சுரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் வசித்து வரும் அருள்சின்னப்பன் என்பவர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாக அந்த செல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரூ.5, ரூ.10, ரூ.100 ரூபாய் நோட்டுகள்… ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுகள் வரும் காலத்தில் திரும்ப பெறப்படும் தகவல் வெளியாகி நிலையில் ரிசர்வ் வங்கி அதற்கு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும்… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமன்றி […]

Categories

Tech |