அனைவருடைய வாழ்க்கையிலும் பொதுவாக பள்ளிப்பருவம் என்பது மறக்க முடியாத ஒன்றாக தான் இருக்கும். பள்ளியில் படிக்கும் அந்த அழகிய நாட்கள் மீண்டும் வாழ்க்கையில் திரும்ப கிடைக்குமா என்று பலரும் ஏங்குவர். சமீப காலமாகவே பல அரசு பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி சந்திக்கும் அழகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏலகிரி அரசு பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழைய மாணவர்கள் ஒன்று கூடி பள்ளி […]
