பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 60% அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன் மூலமாக ரூபாய் 50,000 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களில் 24,000 பேர் ஓய்வு பெற்றும், இறந்து விட்டனர். ஆனால் இந்த ஊழியர்களின் […]
