Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பஞ்சாப் மாநில மந்திரிசபை இம்முடிவை எடுத்திருப்பதாக மாநில முதல் மந்திரி பகவந்த்மான் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், இன்று பஞ்சாப் மந்திரிசபைக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்துகிறது. இம்முடிவுக்கு பஞ்சாப் மந்திரிசபை முதல் கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் சொல்வதை செய்கிறோம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா….? அமைச்சர் பி.டி.ஆர் விளக்கம்….!!!

தமிழக நிதியமைச்சர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எந்தவிதமான நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதன் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்… வெளியான தகவல்…!!!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திடம் தமிழக  அரசு உறுதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சில மாநிலங்கள் பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. சில மாநிலங்களில்  அது பரிசீலனையில் இருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்கு  பிறகு குடும்பத்தினருக்கு மாதாந்திர […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களின் பணிக் காலம் நிறைவடையும்போது அவர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இத்தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சென்ற 2004ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்றி இருக்கிறது. இப்போது ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படாமல் மொத்தமாக ஒரே தவணையில் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் (2022)…. பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரத்தில் வாலிபர் அரங்க மாநில அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சில முக்கியமான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று முதல்வருக்கு நாங்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!!

2022-23 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதில் குறைந்த பலனே உள்ளதால் அதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக  போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?…. அரசின் முடிவு என்ன?….!!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களின் பணிக்காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு பிஎஃப் தொகை மற்றும் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டு இனி ஓய்வு ஊதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பணிக்காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மட்டுமே […]

Categories

Tech |