பழைய சாதம்-முட்டை சாப்பிட்ட மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல லட்சுமிபுரம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி கனகலட்சுமி மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகிய இருவரும் பழைய சாதமும், முட்டையும் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் நள்ளிரவில் திடீரென […]
