Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இது எப்போ இடிஞ்சு விழும்னே சொல்ல முடியாது… பொதுமக்கள் அச்சம் … அதிகாரிகளுக்கு கோரிக்கை ..!!

நாகையில் பழுதான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாகை மாவட்டம் சேஷமூலை ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி 30,000 கொள்ளளவு கொண்டது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால் ரூ.30,800 செலவில் சீரமைக்கப்பட்டது. […]

Categories

Tech |