பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் பல்வேறு கட்டிடங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சுவற்றில் வெடிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் மங்கலம், நிலாவூர், அத்தனாவூர் […]
