தந்தையைக் கொலை செய்ததிற்காக பழி வாங்கும் நோக்கத்தோடு ஒருவர் நண்பர்களுடன் இணைந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கோதண்டம் மரமநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை குற்றவாளியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆரகோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் தனியார் தொழிற்சாலையில் உள்ள பாழடைந்த குடியிருப்பில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய […]
