இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திக்கை வழிமறித்துள்ளனர். அதன்பிறகு தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கார்த்திக்கை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து […]
