Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் முன் நடந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!!

சென்னையில் தம்பியை பழிவாங்குவதற்கு அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கண்டுபிடித்தனர். சென்னையில் உள்ள திரு.வி.க.நகர் புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் பேசின்பிரிட்ஜ் காவல்  நிலையம் அருகில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி […]

Categories

Tech |