ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட லாமா என சென்னை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியது அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரம் கிராம ஊராட்சி வார்டு மறுவரையறை செய்தபோது சிதம்பராபுரத்தில் உள்ள 84 வீடுகளை பிரித்து பழவூர் மற்றும் அவரைகுலம் பஞ்சாயத்தில் சேர்த்துள்ளனர். பழவூர் ஆவரைகுளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்துவரி வாங்கவும் அதற்கான ரசீதுகளை வழங்க […]
