சாலையோர பழக்கடை வியாபாரிகள் பழங்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறி, பழங்களை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் வியாபாரிகள் சிலர் காலை 4:00 மணி முதல் காலை 8 மணி வரை சாலையோரம் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனால் […]
