பிரித்தானியாவின் ஷெஷயர் நகரில் அமைந்துள்ள ஆல்டெர்லி எட்ச் என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் தொல்காப்பிய துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சுரங்கம் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறுகிய பாதைகள் மற்றும் சிக்கலான அமைப்புகளை கொண்டிருந்ததால் இதற்கு நுழைந்து ஆய்வு மேற்கொள்ளவது சிரமமாக இருந்தது. இந்நிலையில் தான் நிபுணர்கள் பலரின் உதவியுடன் சுரங்கத்திற்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியடைந்தர். அதாவது அவை அனைத்தும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனையடுத்து 1810 ஆம் ஆண்டுகளுக்குப் […]
