கரூரில் 800 வருட பழமையான கோவிலில் பாதாள அறை மற்றும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மலைக்குன்றின் மேல் மரகதவல்லி அம்பிகை உடனுறை மகாபலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை கோவில் 800 வருடங்கள் பழமையானது. கடந்த சில வருடங்களாக இந்த கோயில் பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலை சீரமைப்பதற்காக பக்தர்கள் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சீரமைப்பு பணியின்போது ஒரு இடத்தில் தோண்டியபோது வினோதமான சத்தம் […]
