பழமையான கண் மருத்துவமனை குறித்த சில தகவல்களை பார்க்கலாம். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் கடந்த 1809-ம் ஆண்டு மார்பீல்டு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை கடந்த 1819-ம் ஆண்டு சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையை டாக்டர் ராபர்ட் ரிச்சஸ்டன் என்பவர் தொடங்கினார். இந்த மருத்துவமனையானது தற்போது எழும்பூரில் இருக்கிறது. இந்த மருத்துவமனையை ஆங்கிலேயர் ஆட்சி முடிவடைந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது உலகின் 2-வது […]
