Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனியில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடு…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்….!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன் பிறகு ஜனவரி மாதம் பழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக கும்பாபிஷேக விழாவும் நடைபெற இருக்கிறது. இதனால் தற்போது இருந்தே பழனி முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்நிலையில் தைப்பூச திருவிழாவில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. திடீரென நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த கோவில் மலையில் இருப்பதால் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் சேவை, ரோப் கார் வசதி போன்றவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் செல்வதையே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. ரோப்கார் பராமரிப்பு பணிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!!

ரோப் கார் பராமரிப்பு பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் ரோப் காரில் செல்லும்போது நகரின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு விரும்புகின்றனர். இந்த ரோப் கார்களில் […]

Categories
மாநில செய்திகள்

பழனி பேருந்து நிலையத்தில் என்னப்பா நடக்குது?…. நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர் வருகை புரிகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பழனி நகராட்சி சார்பில் புதிய கட்டிடங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பக்தர்கள் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பழனி பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் வெள்ளத்துடன் காட்சி அளிக்கும். பக்தர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! பழனி முருகன் கோவிலில்… எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை…. ரூ 2,71,95,310 வருவாய்…!!!

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ 2,71,95,310 வருவாய் கிடைத்தது. முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவிலின் உண்டியலில் செலுத்துகிறார்கள். இந்த கோவில் உண்டியல் நிரம்பிய பிறகு கோவில் நிர்வாகம் சார்பாக அதிலுள்ள பணம் பொருள்கள் எல்லாம் எண்ணப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 25ம் தேதியன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமலுக்கு வந்த கட்டுபாடுகள்… கோவிலுக்குள் அனுமதி வழங்கப்படாத நிலையிலும்… பக்தர்கள் வழிபாடு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு கோவிலினுள் அனுமதி வழங்கப்படாத நிலையில் பக்தர்கள் கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தமிழகத்தில் வேகமெடுத்து பரவி வரும் கொரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் பள்ளிவாசல்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

கொரோனா அதிகரிப்பு: பழனியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முழு ஊரடங்கு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… வருவாய்த்துறை அமைச்சர்… சாமி தரிசனம்..!!

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 14-ஆம் தேதி வந்தார். அதன்பின் அவர் அங்குள்ள ஓட்டலில் தங்கினார். நேற்று முன்தினம் அதிகாலையில் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து சென்றார். அதன் பின் கோவிலில் நடந்த பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மலைக்கொழுந்து அம்மன், மலைக்கோவிலில் உள்ள போகர் சன்னதி ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த மாதமும் கார்த்திகை உற்சவம்… பழனி முருகன் கோவிலில்… குவிந்த பக்தர்கள்..!!

சித்திரை மாத கார்த்திகை உற்சவம் பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதன்படி கார்த்திகை உற்சவ விழா இந்த மாதத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதன் பின் முருகப்பெருமானுக்கு 4.30 மணி அளவில் விளாபூஜையில் சந்நியாசி அலங்காரமும், வேடர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு… பழனி முருகன் கோவிலில்… குவிந்த பக்தர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விளாபூஜை 4.30 மணி அளவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… சாமி தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குடும்பத்துடன் வருகை தந்தார். ரோப்கார் மூலம் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு சென்றார். அதன்பின் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அங்கு அவரை அறங்காவலர் குழு உதவி ஆணையர் செந்தில்குமார், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி ஆகியோர் வரவேற்றனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… குவிந்த உண்டியல் காணிக்கை… எண்ணப்பட்ட மொத்த வருவாய்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள முக்கியமான ஆன்மீக தலங்களில் பழனி முருகன் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் பக்தர்கள் வெள்ளி, பணம், தங்கம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக உண்டியலில் காணிக்கையில் செலுத்துவர். கோவில் நிர்வாகம் சார்பில் இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி உண்டியல் காணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி எண்ணப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது”… பாஜக தலைவர் பேச்சு..!!

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் கார் மூலம் நேற்று முன்தினம் பழனிக்கு சென்றுள்ளார். மேலும் மலைக்கோவிலுக்கு அடிவாரத்திலிருந்து ரோப்கார் மூலம் சென்றார். அதன்பின் பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். மேலும் அதனை தொடர்ந்து தங்கரத புறப்பாடுகளிலும் பங்கேற்றார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறும் போது, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா உற்ச்சவம்… மயில் வாகனத்தில் அருள்பாலித்த சாமி… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் சாமிக்கு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் பழனி முருகன் கோவில்… பங்குனி உத்திரத்தை முன்னிட்டு… சாந்தி ஹோம யாகம்..!!

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் சாந்தி ஹோம யாக பூஜை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 22-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு திருஆவினன்குடி கோவிலில் சாந்தி ஹோம யாக பூஜை நேற்று நடைபெற்றது. இந்த ஹோமம் உச்சிகால பூஜையில் இன்றும் நடைபெறுகிறது. இந்த பூஜையில் நான்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அறுபடை வீட்டில் மூன்றாம் படை வீடு… திண்டுக்கல் பழனி முருகன் கோவில்… பங்குனி உத்திர திருவிழா..!!

திண்டுக்கல் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு பங்குனி மாதத்தில் கொடுமுடிக்கு சென்று தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் வருகிற […]

Categories
மாநில செய்திகள்

Flase News: டிசம்பர் 28 முதல் மீண்டும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப்கார் சேவை இயக்கப்படும் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ரோப்கார் சேவை நிறுத்தம் செய்யப் […]

Categories

Tech |