பொள்ளாச்சி கமலாபுரத்திலிருந்து பழனி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடை பாதை அமைக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பழனியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் திறந்து வைத்தார். அப்போது வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டபடி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பழனிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், […]
