பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தமிழகத்தில் தரவுகளுடன் கூடிய அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், கடுமையாக்கப்பட்டும் கொரோனா பரவலுக்கு ஏற்றார்போல உத்தரவிடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கோவில்களுக்கு மக்கள் இயல்பாகவே அதிக அளவில் செல்வது வழக்கம். ஆனால் தை மாதத்தில் முருகன் கோயிலுக்கு மக்கள் அதிகளவில் […]
