அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பரவியேற்ற பின் முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு பழனிசாமி சென்றுள்ளார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் மலர் தூவியும் மேளதாளங்கள் முழங்கவும் வரவேற்பு அளித்திருக்கின்றனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு திமுக அரசே கண்டித்து சிவகாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசிய போது அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்துள்ளது. ஆனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என […]
