உத்திரபிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்ததட்டுகளுக்குப் பதில் பழச்சாறை உடலில் செலுத்தியதாக தனியார் ஆஸ்பத்திரியின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த மருத்துவமனைக் கட்டிடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட இருக்கிறது. வருகிற 28ம் தேதிக்குள் அந்த தனியார் மருத்துவமனை இயங்கிவந்த கட்டிடத்தை, மருத்துவ நிர்வாகம் காலி செய்து விட வேண்டும் என பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அந்த மருத்துவமனைக் கட்டிடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகவே அந்தக் […]
