Categories
தேசிய செய்திகள்

பழங்குடி மக்களுடன்…. முதல் மந்திரி கலக்கல் டான்ஸ்…. வைரல் வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்ட்ல மாவட்டத்தில் பட்டியலின பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அங்கு கடந்த 15ம் தேதியன்று ஜனஜாதிய கவுரவ் திவாஸ் விழா தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். இந்த விழா சுதந்திரப் போராட்ட வீரர் பீர்சா முண்டாவின் நினைவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மக்களுடன் முதல்வரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு சீக்கிரம் புது ரேஷன் கார்டுகள்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாத பழங்குடியின மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பழங்குடியினர் நலத் துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் 36 பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இந்த பழங்குடியின மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து […]

Categories
தேசிய செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய பிரியங்கா …!!

அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  அங்கு உள்ள பெண்களுடன் தேர்தல் பாரம்பரிய நடனம் ஆடினார். வடகிழக்கு மாநிலமான அசாமில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற் கட்ட வாக்குப்பதிவு  வரும் 27ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் சென்றுள்ளார் . லக்கிம்பூர் என்ற இடத்திற்கு சென்ற திருமதி […]

Categories
மாநில செய்திகள்

பட்டியலின – பழங்குடி மக்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு

பட்டியலின பழங்குடி மக்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 60 லட்சம் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 60 லட்சத்திற்கு மேற்பட்ட பட்டியல் இன பழங்குடி மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் 14-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். […]

Categories

Tech |