Categories
உலக செய்திகள்

போப் ஆண்டவருக்கு பாரம்பரிய கீரிடம் அணிவிப்பு…. பழங்குடியின மக்களின் நெகிழ்ச்சி செயல்…!!!

கனடா நாட்டிற்கு சுற்று பயணமாக சென்ற போப் ஆண்டவருக்கு அங்கிருக்கும் பழங்குடியின மக்கள் கிரீடம் அணிவித்து மகிழ்ந்தனர். உலகில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தலைவராக இருக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ் கனடாவிற்கு சுற்றுப் பயணமாக சென்றிருக்கிறார். அவர், அல்பெர்டா மாகாணத்தின் மாஸ்க்வாசிஸ் நகருக்கு சென்றார். அந்த நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபை நடத்திய பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே, அந்த பள்ளிகளுக்கு சென்று பூர்வகுடியின மக்களிடம் மனம் […]

Categories
உலக செய்திகள்

பழங்குடியின மக்கள் மோதல்…. 31 பேர் பலி…. 39 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!!

பழங்குடியின மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஹவுஷா மற்றும் பெர்டி என்ற 2 பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-டமாசின் மற்றும் அல்-ருஸ்ஸைர்ஸ் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஹவுஷா மற்றும் பெரடி பழங்குடியின மக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 கடைகள் சூறையாடப்பட்டதோடு, 31 பேர் பரிதாபமாக‌ உயிரிழந்ததாகவும் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.60,00000 மதிப்புள்ள சொந்த இடத்தை…. அமைச்சர் செய்த காரியம்…. முதல்வர் நெகிழ்ச்சி…!!!!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இந்த மனுவானது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த ஒரு அரசு புறம்போக்கு இடமும் இல்லாததால் அரசு அதிகாரிகள் ஏதாவது இடத்தை வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து […]

Categories
பல்சுவை

என்ன? துப்பாக்கியால் சுடுவதும்…. இந்த எறும்பு கடிப்பதும் ஒன்றா….? எதற்காக இப்படி சொல்கிறார்கள் தெரியுமா…?

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் சட்டாரி வாவி என்ற பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தன்னை ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிப்பதற்காக ஒரு போட்டியை நடத்துவார்கள். அது என்ன போட்டி என்றால் புல்லட் எறும்பு கடிப்பதால் ஏற்படும் வலியை யார் தாங்குகிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஆண்மகன் என்பார்கள். இந்நிலையில் புல்லட் எறும்பு என்பது மிகவும் மோசமான ஒரு உயிரினமாகும். ஏனெனில் ஒரு துப்பாக்கியால் சுடும் போது எவ்வளவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தங்குவதற்கு வீடு கூட இல்ல…. கிடப்பில் போடப்பட்ட பணிகள்…. பழங்குடியின மக்களின் அவல நிலை….!!

அரசின் பசுமை வீடுகள் கட்டும் பணிகளை கிடப்பிலேயே போடப்பட்டதால் பழங்குடியின மக்கள் வசிக்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி மலைப்பகுதியில் முதுவார்குடி பழங்குடியினர் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் 40க்கும் மேற்ப்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இப்பகுதிக்கு சாலை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியினர் ஆபத்தான மலைப்பாதையில் ஜீப்களில் மற்றும் நடத்து செல்ல வேண்டிய அவலம் இருந்து வருகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய சலுகை….  இனி கவலையே வேண்டாம்…. அறிமுகமாகும் புதிய வசதி….!!!!

கோவை வனப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களின் சிரமத்தை தவிர்ப்பதற்கு நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுகோவையில் தொண்டாமுத்தூர் செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைகழக வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆர்எஸ் புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இன்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசின் சலுகைகளுக்கு…. முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்…. பழங்குடியின மக்கள் மறியல்….!!

அரசின் சலுகைகளுக்கு வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுவதாக பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை துறையின் சார்பில் ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்குவதற்காக ஆடுகள் அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வனப்பகுதிக்குள் அனுமதியின்றி ஆட்டுக்குட்டிகளை கொண்டு வரக்கூடாது என அந்த […]

Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர்கள், இருளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும்…. உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அடுத்த 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு  நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனைதொடர்ந்து நலத்திட்ட உதவிகள் தயாராக உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக வழங்குவதற்கு காலதாமதமாகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பழங்குடியின மக்கள் தொழில் தொடங்க ரூ.50 லட்சம் நிதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளும் வழங்கி வருகிறது. இந்நிலையில் பழங்குடியின மக்கள் தொழில் தொடங்க 50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 100 பழங்குடியின நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு மாத களப்பயிற்சியோடு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.சான்றிதழ் பெறுபவர்கள் சுயமாக தொழில் தொடங்க ஏதுவாக உரிய கட்டமைப்பு […]

Categories
உலக செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக…. குடியேறிய பழங்குடியின மக்கள்…. குவைத் அரசின் நடவடிக்கை….!!

சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய பழங்குடியின மக்களை நாடற்றவர்கள் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத் அரசு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவருக்கு பல்வேறு நலத்திட்டங்கள்  வழங்குகிறது. இந்த நிலையில் அந்த நாட்டிற்குள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை மட்டும் நாடற்றவர்களாக குவைத் அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக குடியேறிய Bedoun என்னும் பழங்குடியின மக்களின் வழியைச் சேர்ந்த 85,000 பேரை குவைத் அரசு நாடற்றவர்கள் என்று கூறியுள்ளது. குறிப்பாக 1960 ஆம் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பழங்குடியின குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமைகள்.. முதல் தடவையாக மன்னிப்பு கோரிய கத்தோலிக்க தேவாலயம்..!!

கனடாவில் இருக்கும் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அங்கிருக்கும் பழங்குடியின மக்களிடம் முதல் தடவையாக மன்னிப்பு கோரியிருக்கிறது. கனடாவில் கடந்த ஆயிரம் வருடங்களில் பூர்வகுடி பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காக பழங்குடியின மக்களிடம் தேவாலயம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் தேவாலயம் வெளியிட்டுள்ளது. அதில் பழங்குடியின குழந்தைகள் அனுபவித்த கொடுமைகளை உணரமுடிகிறது என்று கத்தோலிக்க பாதிரியார்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 1831 ஆம் வருடத்திலிருந்து 1996-ஆம் வருடம் வரை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எந்த வசதியும் இல்லை… இடிந்து விழும் சூழலில் வீடுகள்… மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…!!

தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சிறைக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 45 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“விநோதமான திருவிழா” பாம்பு முகத்தில் கடித்தால்…. நோயெதிர்ப்பு சக்தி கிடைக்குமாம்…. எங்கு தெரியுமா…??

பழங்குடியின மக்கள் பாம்பை விட்டு கடிக்க விடும் விநோத திருவிழாவை கொண்டாடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. நமக்கு பாம்பை கண்டாலே தானாகவே நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பாம்பிற்கு பயப்படாதவர்களே இருக்க முடியாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சங்கர்தா கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் குலதெய்வங்களாக நாகப்பாம்புவை வைத்து வித்தியாசமான முறையில் திருவிழா என்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இயற்கை வேளாண்மையில் அசத்தும் பழங்குடியின மக்கள் – “அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி”..

உதகையில் அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் பழங்குடியின மக்கள் இயற்கை வேளாண்மையில் அசத்தி வருகின்றனர். பச்சை வண்ண போர்வையை போர்த்திய படி இயற்கை அழகுடன் நம்மை வரவேற்கின்றன. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள குறும்பன் பாடி மற்றும் குறும்பர் பாலம் கிராமங்கள். இயற்கை வளத்துடன் ரம்மியமாக காட்சியளிக்கும் கிராமங்களில் வசிக்கும் பெட்ட குறும்பர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர். ராகி, கம்பு, தினை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்களையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் இயற்கை […]

Categories
உலக செய்திகள்

ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதல்… குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழப்பு….!!

சூடான் நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய பயங்கர தாக்குதலால் 60 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கின்ற டார்பூர் பிராந்தியத்தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பழங்குடியின மக்களுக்கு இடையில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் சென்ற 2013ஆம் ஆண்டு அப்பகுதியில் சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சிக் குழுக்கள் உருவாகியுள்ளன. அச்சமயத்தில் தொடங்கிய வன்முறை தற்போது வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு இடையே உள்ள பிரிவை […]

Categories

Tech |