மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பழைய சின்னார் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் கடந்த பல வருடங்களாக பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக தங்களுடைய குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த […]
