பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்துக்கு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகில் முத்தோரை பாலாடாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து இந்த அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அருங்காட்சியகத்தை கடந்த டிசம்பர் மாதத்தில் திறந்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்வதற்கான […]
