Categories
உலக செய்திகள்

“கருப்பின பெண்கள் பாதிப்பு!”.. கனடாவில் தொடர்ந்து வரும் கொடுமைகள்..!!

கனடா நாட்டில் பழங்குடியின பெண்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. கனடாவில் பழங்குடியின பெண்கள் பலர், தங்கள் அனுமதியின்றி, கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் வருடத்தில் ஹெய்தி நாட்டில் வசிக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு மொன்றியல் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அறுவை சிகிச்சை செய்து அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மேலும், மருத்துவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாமா? என்று கேட்டுள்ளார். அந்த பெண் வேண்டாம் […]

Categories

Tech |