கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் சர்வதேச பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கேரளா மாநிலம் அட்டப்பாடி முக்காலி ஆதிவாசி கிராமத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பாரம்பரிய மருத்துவ படிப்பை கேரளாவில் உள்ள கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து 2017இல் இலங்கையில் பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி படிப்புக்கான Phd பட்டம் பெற்றார். 2018இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற்றார். தற்போது அவர் கோவை தமிழக […]
