கேரளாவில் பழங்கால பொருட்கள் இருப்பதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள களூர் பகுதியில் பழங்கால பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் மோம்சன் மாவுங்கள். இவர் பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறி வந்துள்ளார். இவரது வீடும் கலை பொருட்கள், விற்பனை நிலையமும் மிக பிரமாண்டமாக இருப்பதால் இங்கு பல முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இவர் விற்பனை […]
