குடி குடியைக் கெடுக்கும் என்ற பழமொழியெல்லாம் நமக்கு பழக்கமான ஒன்றுதான் என்றாலும், இன்று வரை இந்தக் குடிக்கு அடிமையானவர்கள் ஏராளம். அதில் முதியவர்கள், இளம் தலைமுறையினர் என எந்தப் பாகுபாடும் இல்லை. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்குமாறு கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கேரளாவில் மதுவின் தேவையானது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்க கோரிக்கை ஒன்று […]
